கார்கே பேச்சு : காங்கிரஸின் ‘அபகரிக்கும்’ மனப்பான்மை! இது புதியதல்ல. ஒரு வரலாற்று அலசல் 

Congress Party President Mallikarjun Kharge

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் கூறிய கருத்துக்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் பேசியதில்  ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் கட்சி தனது உரிமையை (கப்சா) வலியுறுத்துவதற்கு வழி வகுக்கும் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். இது காங்கிரசின் வழக்கமான பழைய மனநிலையை உணர்த்துவதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கை, காங்கிரஸின் ‘அபகரிப்பு’ (பிடுங்குதல்) மனப்பான்மை என பலரும் விமர்சிக்கின்றனர். இது கட்சியின் அதிகாரம் … Read more

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா? விமான நிலையத்தில் விஜய்!

Is the shooting of Leo over? Vijay at the airport!

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா? விமான நிலையத்தில் விஜய்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியானது. அதனையடுத்து  தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியானது. வீடியோ வெளிவந்ததிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு … Read more

உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்! 

உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்!  நண்பன் படத்தில் வீடியோ கால் மூலம் டாக்டரின் அறிவுரை பேரில் பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்று இருக்கும். அதே போல் ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் நாட்டின் மிக குளிர்ச்சியான பனிப்பொழிவு மாநிலமான காஷ்மீரில் நடைபெற்று உள்ளது. காஷ்மீரில்  உள்ள குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி மிகுந்த பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற … Read more

மீண்டும் காஷ்மீர் சென்ற த்ரிஷா! லியோ படம் குறித்து வெளிவந்த அப்டேட்!

Trisha went to Kashmir again! Update on the movie Leo!

மீண்டும் காஷ்மீர் சென்ற த்ரிஷா! லியோ படம் குறித்து வெளிவந்த அப்டேட்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் கொடுத்தது. தற்போது விஜயின் லியோ படத்தை இயக்கி வருகின்றார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் பூனம் பஜ்வா ஒரு … Read more

பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு!

Today's exams in the university are cancelled! Notice that the date will be published again!

பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மழை பொழிந்து வந்தது.அதன்  காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான். அதன் அடிப்படையில் … Read more

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்!

Rain of money in the forest of railway employees! Successive good news provided by the central government!

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்! ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்.இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல 13,169 ரயில்கள் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து சரக்குகளை ஏற்றி செல்ல 8,479 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இந்த ரயில்களை அனைத்தையும் பாரமரிக்க 17 மண்டலங்கள் மற்றும் 68 படைபிரிவுகள் … Read more

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் … Read more

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !..

More than a hundred terrorists infiltrated the Kashmir border!..The army commander froze in shock!..

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !.. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்திய ராணுவத்தின் வடக்குப் பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவிவேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற இரண்டு நாள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன்படி அவர் கூரியதாவது காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் … Read more

ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. அதனை இந்திய ராணுவம் இணைந்து அடிக்கடி முறியடித்துக் கொண்டுதான் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீரில் மக்களோடு மக்களாக கலந்து அவ்வபோது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா … Read more

காஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!!

காஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!! காஷ்மீரில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உதவ வேண்டும் என்று அவரது குடும்பம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், … Read more