குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

Drunk father's act!! Screaming daughter sensational incident!!

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!! பெண்களுக்கு இந்த காலத்தில் தினமும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திரிக்கைகளிலும் ஊடங்களிலும் ஏராளமான இது போன்ற குற்ற செய்திகள் படித்தும் கேட்டும் வருகிறோம். அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி என்னும் பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். நாற்பது வயதுடைய இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து … Read more

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!

The teenager who jumped from the floor while drunk!! Pity hanging on the wire!!

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!  குடிபோதையில் இருந்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்துள்ள  மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 23).  கூலிவேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக  கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் அவரது  நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றார். அன்று இரவு சுமார் 11 மணி அளவில் … Read more

குடிபோதையில் மனைவியுடன் தகராறு!  கோடாரியால் வெட்டு! மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்! 

குடிபோதையில் மனைவியுடன் தகராறு!  கோடாரியால் வெட்டு! மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்!  குடிபோதையில் குடும்பத்தில் தகராறு செய்து 3 வயது மகனை கோடரியால் வெட்டி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தந்தையே பெற்ற மகனை கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் ஹூசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிட்டிசாப்பூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சந்திரகிஷோர் … Read more

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. பெங்களூருவை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தம்பதிகள்.கணவன்  சுரேஷ் இவருடைய வயது 48. அவருடைய மனைவி ஷாலினி வயது 42. இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்திருந்தனர்.சுரேஷ் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன் மனைவியிடம் சிக்கன் கபாய் செய்து தருமாறு கூறியிருக்கிறார். மனைவியோ கணவன் … Read more