பள்ளி ஆண்டு விழாவுக்கு குற்றவாளியை அழைத்த ஆசிரியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு நடன போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அவருடன், அவரது கணவர் கணேஷ் மேடையில் இருந்தார். இவர் நிகழ்ச்சியில் பாடல் பாடி மாணவர்களுடன் … Read more