போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்! 

போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்!  கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை குன்னத்து வீட்டை சேர்த்தவர் அசோக்குமார். இவரது மகள்ஆதித்யஸ்ரீ (8). ஆதித்யஸ்ரீ கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி போன் வெடித்து சிதறியுள்ளது. இதில் , படுகாயமடைந்த ஆதித்யஸ்ரீ சம்பவ இடத்தில் இறந்து போனார். சிறுமியின் பெற்றோர் கதறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்!  கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை புனித யாத்திரை சென்றது. அந்த குழுவில் கிருஷ்ணகிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான முனீஸ்வரன் மற்றும் அவனது தாத்தா, பாட்டி, மாமா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சபரிமலை செல்லும் வழியில் அதிர பள்ளிக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!

Important information released by Southern Railway! Attention passengers, there is no train service here today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் அதனால் … Read more

பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are now mandatory in public places! Action order issued by the government!

பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து  மக்கள் மீண்டும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்!

Southern Railway announced! Special train operation for these areas only for one day tomorrow, booking for it has started!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று பரவி இருந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கியது. இருப்பினும் மக்கள் கூட்ட நெரிசலில்  செல்ல அச்சமடைந்து பேருந்துகள் போன்ற போக்குவரத்தில் பயணம் செய்யவில்லை. மேலும் நீண்ட … Read more

கார் தீ பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழப்பு!! விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்!!விசாரணையில் வந்த திடுக்கிடும் உண்மை!!

கார் தீ பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழப்பு!! விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்!! கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று காரில் தீப்பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு காருக்குள் வைத்திருந்ததே இதுவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என காவல்துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது கேரள மாநிலம் கண்ணூர் குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயது ரிஷாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, கணவர் … Read more

நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Nera virus infection echo! Action order issued by the government for school holidays!

நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது.இதனை தொடர்ந்து இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சில மாணவர்களின் பெற்றோருக்கு நேரா வைரஸ் தொற்று … Read more

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக … Read more

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா?

Which movie is a failure? Brave or not heir?

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா? துணிவு: போனிகபூர் தயாரிப்பில்,எச்.வினோத் இயக்கத்தில்,அஜித்குமார் நடிப்பில் தயாராகி கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சுவாரியர்,ஜான் கொகேன்,நயனா சாய்,ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர்,சமுத்திரக்கனி,பகவதி பெருமாள் அஜய் மற்றும் வீரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.மேலும் நீரவ் ஷா தான் இந்த படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வாரிசு: தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் … Read more

நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

In the catering service that put spoiled food for people! More than 100 people admitted to the hospital!

நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.அந்த உணவை சாப்பிட்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு அதே பகுதியில் … Read more