சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்!

2 crore cash and 100 pounds of jewels Abes!

சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்! கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் மணி ராஜேஸ்வரி இவர் வயது 60. இந்த பெண்மணி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்ற இளம் பெண் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக அறிமுகமாகி மகள் போல பழகி நம்ப வைத்துள்ளார். அதை நம்பிய ராஜேஸ்வரி வர்ஷினி என்ற இளம் பெண்ணுடன் சேர்ந்து … Read more

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்!  ஆசை வார்த்தைகளை கூறி பெண் வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது, நான் கோவையில் உள்ள தனியார் வங்கியில் … Read more

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!! கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (54) என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். … Read more

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! 

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! 

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்!  காரில் ஏசியை போட்டு மது போதையில் தூங்கி தனியார் நிறுவனம் ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் உள்ள கோவில் வீதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவியுள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் நெகமம் பல்லடம் சாலையில் உள்ள மதுபான கடையில் மதுவாங்கியுள்ளார். … Read more

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Yesterday's complaint was resolved today!! The lotus blossomed in Kongu region!

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளில் காந்திபுரமும் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை கண்ட மாநகராட்சி ஆணையர் பிரபா உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதவி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுகாதாரப் … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்! இதுதான் காரணமா?

Daughter-in-law attacked mother-in-law with iron rod in Coimbatore district! Is this the reason?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்! இதுதான் காரணமா? கோவை மாவட்டம் சூலூர் அப்புநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாறாள் (61). இவரது மகன் முத்துசாமி. முத்துசாமியின் மனைவி தங்கமணி. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்மாகியது. இவர்சூலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முத்துசாமியின் தாயின் மீது உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றி தர வேண்டும் எனவும் முத்துசாமியின் மனைவி … Read more

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற பகுதிகள் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் அட்டப்பட்டி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறாக ஓடுகின்றது .பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் … Read more