சந்தன மரம் கடத்த காட்டுக்கு தீ!! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

Fire to the forest to transport sandalwood!! The shocking truth that came out!!

சந்தன மரம் கடத்த காட்டுக்கு தீ!! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!! அக்காமலை எனும் மலைப்பகுதி கோவை மாவட்டத்தில் உள்ளன. இப்பகுதியில் விலங்குகள் , புலிகள் இருப்பதால் இது வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கடந்த 27 ஆம் தேதி ஆனைமலை புலிகள் காக்கும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. வெயில் காலம் என்றதால் காட்டு தீ மிகவும் வேகமாக பரவியது. வனத்துறையினர் மூன்று நாட்கள் கடின முயற்ச்சி எடுத்து போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி வனப்பகுதியில் … Read more

புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்! 

புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்!  கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கோனியம்மன் திருவிழா காரணமாக இன்று புதன்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுவது கோனியம்மன். இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று நடைபெற இருக்கிறது. இதனால் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, … Read more

சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு

சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுக சௌவுந்தர வடிவு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் மூன்று முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தியும் வித்தியசமான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும்  ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Only in this district on January 16, meat shops are banned! The order issued by the District Collector to take action if violated!

இந்த மாவட்டத்தில் மட்டும்  ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! தமிழர்களுக்கே உரிய பாண்டியனா பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும்  கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 1000 பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கபட்டு வருகின்றது.அதனையடுத்து வெளியூர்களில் பணிபுரியும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊரில் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்கும், கூட்ட நெரிசலை தடுபதற்கும் சென்னையில் இருந்து … Read more

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! 

Change in the method of giving question paper for the half-yearly exam! The new scheme released by the Department of School Education!!

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை எப்போது எத்தனை நாள் என்ற கேள்விகள் எழுந்தது.அதற்கு பதில் அளித்த கல்வித்துறை தேர்வு விடுமுறைகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் அன்று தொடங்கி … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!  

No New Year celebration?.. Strict rules! Police Commissioner action order!

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து பல குற்றங்கள் தினம் தோறும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வரும் பட்சத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு … Read more

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

Heavy rain echo! Ban on public access to these places!

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம் … Read more

நடு ரோட்டில் சட்டை இல்லாத அண்ணாமலை.. என்னங்க நீங்க இப்படி பண்றீங்க! முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!

Annamalai shirtless in the middle of the road.. Why do you do this! Netizens are frowning!

நடு ரோட்டில் சட்டை இல்லாத அண்ணாமலை.. என்னங்க நீங்க இப்படி பண்றீங்க! முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்! கோவை மாவட்டத்தில் அன்னூர் என்ற பகுதியில் தொழிற் புங்க அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்து விவசாயிகள் உட்பட பல போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார் அவருக்கு வரவேற்புருக்காக வைக்கப்பட்ட பதாகைகள் தான் தற்பொழுது இணையத்தின் வைரலாகி வருகிறது. இவ்வாறு வைக்கப்படும் பதாகைகளால் பல விபத்துக்கள் நடக்கும் பட்சத்தில் … Read more

மொத்தம் 1027 வாகனங்கள் பறிமுதல்! இனி சாலையில் வாகனங்களை இவ்வாறு நிறுத்தி செல்ல கூடாது!

a-total-of-1027-vehicles-seized-vehicles-should-not-be-stopped-on-the-road-like-this

மொத்தம் 1027 வாகனங்கள் பறிமுதல்! இனி சாலையில் வாகனங்களை இவ்வாறு நிறுத்தி செல்ல கூடாது! கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து சிதறியது.அதில் ஒருவர் பலியானார்.அந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையிலும் … Read more

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

A full strike in Coimbatore! Annamalai who hit a different ball on the court!

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை! கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து குறித்து பல தகவல்கள் தினம் தோறும் வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது. உயிரிழந்தவருக்கு அரங்கேறியது எதிர்ச்சியான விபத்து அல்ல இவர் உயிரிழப்பதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதை வைத்து பார்க்கையில் இது தற்கொலை படை தாக்குதல் என அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டார். அது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது … Read more