அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்! குழந்தை மற்றும் தாய்க்கு உண்டான பாசமானது மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் நன்றாக அறிந்ததே. தாயின் அன்பிற்கு இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. நமது மனிதர்களுக்கு எப்படி தாயின் மேல் பாச உணர்வு உள்ளதோ அதே போல்தான் ஐந்தறிவு ஜீவன்களுக்கும். நம்மால் ஒரு செயலை அறிந்து அதனை பேச முடியும், ஆனால் அந்த ஜீவன்களின் அன்பு முழுவதும் உணர்வுபூர்வமானது மட்டுமே. அந்த வகையில் கோவையில், … Read more

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு!

The assailants who showed their hands to the teacher! Police net!

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு! கோவை மாவட்டம் பீளமேடு சிவில் எரோடிராம் நான்காவது தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரவு எட்டு மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த  தங்க  சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். அந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி மயங்கி கீழே விழுந்துள்ளார்.அதையடுத்து கொள்ளையர்கள் இருவரும் அவர்களின் இருசக்கர … Read more

பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து!

Can you make a frank video? Public opinion!

பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து! பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் பலர் தங்களின் சுயநலத்திற்காக மக்களின் உணர்வுகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் சேனல்கள் பணம் சம்பாதிப்பதற்காக பொதுமக்களை வேடிக்கை பொருட்களாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் யூடியூப் சேனல் ஒன்று பிராங்க் வீடியோ எடுத்துள்ளது. அந்த பிராங்கால் பாதிப்படைந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கோவை காவல் ஆணையர்  அந்த யூட்யூப் சேனல் மீது … Read more

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு!

Fraud of money to buy a job! Excitement in the area!

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு! கோவை மாவட்டம்  சுந்தராபுரம் லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மதன்குமார் (31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார். அதற்காக ஒரு  லட்ச ரூபாய்  வங்கியில் செலுத்துமாறு கேட்டுள்ளார். அதனை  நம்பிய  மதன் குமார் வங்கியின்  மூலம்  லட்ச ரூபாய்  அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதைதொடர்ந்து பணத்தை மோசடி செய்து விட்டார்என்பது … Read more

பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை !

The plight of school students! Request to the corporation management!

பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை ! கோவை மாவட்டம்  குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில் இரண்டு மைதானங்கள் இருக்கிறது. இந்த இரண்டு மைதானங்களிலும் நேற்று பெய்த கனமழை காரணமாக நீர் தேங்கி குளம் போன்றுள்ளது  இதனால் இன்று பள்ளி துவங்க பட்ட நிலையில் பள்ளி மைதானம் குளம் பொன்று காட்சியளிக்கும் நிலை உள்ளதால் இன்று … Read more

கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் !

Husband and wife both victims! The truck driver fled!

கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் ! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (46) இவருடைய  மனைவி காமாட்சி (39) இருவரும் கட்டிட தொழில் செய்து வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல் பணிக்காக அவர்கள் மோட்டார்சைக்களில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சூளேஸ்வரன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழேவிழுந்தனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி  லாரி  ஒன்று … Read more

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி!

Tasmark employee killed in Coimbatore! Conspiracy made by friends!

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி! கோவை மாவட்டம் சிவகங்கை தொகுதி காளியான் கோவில்  கண்டானப்பட்டியைச் சேர்ந்தவர் காளையப்பன் 32. இவர் கோவை மாவட்டம் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில், டாஸ்மாக் கடை வைத்து நடத்தி  வருகிறார். மேலும் இவரின் மீது சிலருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இவரை  மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி … Read more

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய நிகழ்வு! பத்தாயிரம் நாணயத்தால் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்த முதியவர்!

The event staged in Coimbatore district! The old man invited everyone to his house with ten thousand coins!

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய நிகழ்வு! பத்தாயிரம் நாணயத்தால் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்த முதியவர்! பொள்ளாச்சி பல்லடம் ரோடு ரத்தின சபாபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் 85. இவர் காகித கவர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் இந்த பெரியவர் கடந்த 60 வருடத்திற்கும் மேலாக அரிய வகை ரூபாய் நோட்டுகள், பழங்கால நாணயங்கள் போன்றவற்றை சேகரித்து வைத்து வருகிறார். மேலும் அதில் ஒரு பைசா ,பத்து பைசா ,25 பைசா, மன்னர்கள் காலத்தில் நாணயங்கள் என … Read more

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்!

do-17-year-olds-need-it-cops-caught-hand-and-foot

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்! கோவை மாவட்ட அடுத்த பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம்  மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் … Read more

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

the-people-of-the-bus-jail-in-coimbatore-district-school-students-suffer

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி! கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து வந்துள்ளனர். அதனை … Read more