இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்!

This one app is enough! Drinking water can be supplied from anywhere to any area!

இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்! இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மாறி வருகின்றது.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகமே கையில் அடங்கும். பண பரிவர்த்தனை முதல் அனைத்துமே இப்பொழுது அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்து கொள்ளாலாம்.அந்த வகையில் கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியில் செல்போன் ஆப் மூலம் குடிநீர் விநியோகிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேட்வால்வு கன்வெட்டர் பொருத்தப்பட்டு செல்போன் ஆப் மூலம் … Read more

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்!

Baby girl born to a minor! Doctors caught by the police!

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்! கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி.இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.இந்நிலையில் அன்னுரை சேர்ந்தவர் பிரபாகரன்(22).இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. மேலும் இவர்கள் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் … Read more

கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்!

The bride who left her husband and ran away with her boyfriend! Shocking information that came to the cell phone!

கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்! கோவை மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனி பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய வாலிபர்.இவர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் போத்தானுரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.அந்த இளம் பெண் பட்டதாரியானவர்.இவர் திருமணமான இரண்டாவது நாளே வீட்டில் காணவில்லை. அதனை அறிந்த அவருடைய கணவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதனையடுத்து … Read more

கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Tragedy happened to the couple who went to the temple! Intensive treatment in the hospital!

கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அருணகிரி .இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில்லுக்கு செல்வதற்காக சேலம்-கோவை நெடுஞ்சாலையில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கோவையை சேர்ந்த அஜய்குமார் என்பவர் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற அருணகிரி ,கிருஷ்ணவேணி தம்பதியினரின் மோட்டர்சைக்கிளின் மீது கார் மோதியது.அதில் மோட்டர்சைகளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். … Read more

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்!

A car that flowed into a 120-foot well! The mission to rescue three people is intense!

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்! கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன்(18). இவர் அவருடைய நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம்  பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர்கள் நேற்று இரவு அங்கேயே தங்கி விட்டு காலையில் அவர்களின் ஊரிற்கு காரில் திரும்பியுள்ளனர். அந்த காரை ரோஷன் இயக்கியுள்ளார். அப்போது அந்த காரானது போளுவாம்பட்டி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தென்னமநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த பொது … Read more

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்!

Action order of the Supreme Court! A new program for the third gender!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்! மூன்றாம் பாலினத்திற்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பு வழங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மூன்றாம் பாலின  மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது!

He stabbed me as he did not give me money to buy that item! Three people, including the boy, were arrested!

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது! கோவை மாவட்டம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித் என்கின்ற ரவிக்குமார். இவர் நகை பட்டறையில்  ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அதே பகுதியை சேர்ந்த மணி உட்பட மூன்று பேர் ரவிக்குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். ஆனால் ரவிக்குமார் நன்கொடை கொடுபதற்க்கு மறுத்துள்ளார். அதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி இரவு ரவிக்குமார் கெம்பட்டிகாலனியில் உள்ள பொதுகழிப்பிடம் அருகே நின்று … Read more

காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு!

The children in the orphanage suddenly disappeared! Police net!

காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு! நேற்று முன்தினம் கோவை ரயில் நிலைய வளாகத்தில் மூன்று சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். அதனை கண்ட ரயில்வே சைல்டு லைன் அமைப்பினர் சிறுவர்களிடம் விசாரித்தனர்.அப்போது பீகாரில் இருந்து மூன்று சிறுவர்களும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 15  வயதான இரண்டு சிறுவர்கள் மற்றும் 16 வயதான ஒரு சிறுவன் என மூவரையும் மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் … Read more

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை!

A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை! கோவை மாவட்டம் செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(52) இவர் அதே பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார்.அதே பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(33) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். வினோத்குமார் ஆறுமுகத்தின் மகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு குறித்து ஆறுமுகம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வினோத்குமார் மீது கொலைமிரட்டல், பெண்கள் … Read more

பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?

Bike and truck collision accident! Two college students killed, one worried?

பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?  கோவை மாவட்டம் விஷ்னு தில்லைநகர் இடையர்வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் மற்றும்  தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம் ஸ்ரீ நேருமஹா வித்தியாலயா கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நண்பர் உடன் மூவரும்  கோவை ஈச்சனாரி பகுதியில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே அந்தபகுதியில் டிப்பர் லாரி ஓன்று வந்து … Read more