ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா திருமாவளவன்.. சிதம்பரம் தொகுதி நிலவரம் என்ன தெரியுமா..?? 

Will Thirumavalavan register a hat-trick victory.. Do you know what is the situation in Chidambaram constituency..??

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா திருமாவளவன்.. சிதம்பரம் தொகுதி நிலவரம் என்ன தெரியுமா..??  சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேட்பாளராக களம் காண்கிறார். இவர் ஆறாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு முன்பு இரண்டு முறை வெற்றி பெற்ற திருமாவளவன் தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெற போராடி வருகிறார்.  மேலும், இந்த தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, திமுக 4 முறை, பாமக 3 … Read more

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

Action against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம்  நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின்  மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன்  கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் … Read more

குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா?

Child marriage issue!! Is the Two Finger Test True?

குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா? தமிழத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். மேலும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தவறானது என்று தமிழக ஆளுநர் கூறியிருந்தார். மேலும் சிறுமிகளுக்கு இரு விரல் … Read more

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்!

Chidambaram, virginity test for girls

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்! சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என், ரவி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூறிய ஆளுநர் ஆர்.என், ரவி தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள்  திருமணம் செய்து வைக்கவில்லை எனவும்,  மேலும் அதில் உண்மையில்லை என்றும்  கூறினார். மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்து … Read more

சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்!! போலீசார் விசாரணை!!

Liquor bottles hoarded in Visika administrator's house near Chidambaram!! Police investigation!!

சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்!! போலீசார் விசாரணை!! சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1726 புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் விசிக பிரமுகர் மீது வழக்கு பதிவு, தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்! இங்கு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு!

Update released by Southern Railway! Weekly train service extension here!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்! இங்கு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலும் வாரம் தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு ரயில் சேவையானது தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் செகந்திராபாத் இராமநாதபுரம் ரயில் சேவை மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 28ஆம் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த மாவட்டத்தில் இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் விடுமுறை! 

Happy news for students! Holiday only for this one college in this district!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த மாவட்டத்தில் இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் விடுமுறை! தமிழகத்தில் தற்பொழுது வடக்கு கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் 16 ஏரிகள் நிரம்பி உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களாக அடையார், சைதாப்பேட்டை பாலம், மெரினா மேலும் வட சென்னை பகுதிகள் காணப்படுகிறது. இந்த பகுதிகளில் வெள்ளம் அதிக அளவு சூழ்ந்துள்ளது. அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.அங்குள்ள … Read more

மகளுக்கு திருமணம் செய்து வைத்தது குத்தமா? தந்தைக்கு ஜெயில்!

Is marrying your daughter a joke? Jail for the father!

மகளுக்கு திருமணம் செய்து வைத்தது குத்தமா? தந்தைக்கு ஜெயில்! 15 வயதுக்குட்பட்ட சிறுமியை ஒரு வாலிபர் அல்லது வயது முதிர்ந்த ஆண் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தால் அதனை குழந்தை திருமணம்  என சட்டம் கூறுகின்றது.இந்நிலையில் சிதம்பரம் வடக்கு வீதியைச்  சேர்ந்தவர்  சோமசேகர்.இவர்  ஒரு தீட்சிதர்.இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் இவர்  கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 24 வயதான தீட்சிதருக்கு  திருமணம் செய்து வைத்துள்ளார்.மேலும் இது குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த … Read more

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

The announcement made by the Minister of Transport! Special buses will run on these dates!

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30.௦9.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும் அதனால் அதனை தடுக்கும் வகையில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள்  இயக்கப்படுகின்றது. திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், … Read more

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!!

The robbers who showed their hand in the house of IAS! Jewel and cash robbery!!

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரஞ்சித் குமார் என்பவர் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். இவர் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது இவரது தந்தை ஜெயராமன் என்பவர் தனது மகனை காண்பதற்கு குஜராத் செல்வதை வழக்கம். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் ஜெயராமன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்துள்ளனர். அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.பின்பு  … Read more