10,000 சம்பளம் வாங்கும் எனக்கு சிவாஜி வீட்டு அழைப்பிதழ் வந்தது!- பிரபல நடிகர்!

இந்த 10000 ரூபாய் சம்பளம் வாங்கும் என்னையும் மதித்து அவர் கூப்பிட்டது தான் ஆச்சரியம்! நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டு திருமண விழாவில் ….1968, நவம்பர் 3-ம் தேதி அன்று தேதி சாந்திக்கும் நாராயணசாமிக்கும் ஆபட்ஸ்பரியில் திருமணம்.   சென்னையில் உள்ள எல்லா மண்டபத்தை விட அப்போது அந்தக் கல்யாண மண்டபம்தான் பெரியது. அனைத்து VIP மற்றும் பெரிய நடிகர்களின் வீட்டுத் திருமணங்கள் அங்கேதான் நடக்கும்.   சிவாஜி வீட்டு முதல் கல்யாணம். அவரது மகள் … Read more

குஞ்சு நாயக்கர் யார்? கண்ணுபட போகுதையா படத்திற்கும் இவருக்கும் என்ன ?

குஞ்சி நாயக்கர் என்பவருக்கும் கண்ணுபட போகுதய்யா படத்திற்கும் என்ன சம்பந்தம். நாம் எல்லோரும் விஜயகாந்த் சிம்ரன் சிவக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த கண்ணுபட போகுதய்யா படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதில் முதல் சீன் ஒன்று வரும் அதில். உண்மையான கதையை படத்தில் சீனாக வைத்திருக்கிறார்கள். ஒரு சமயம் சோ தர்மன் எழுத்தாளர் அவர்கள் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பொழுது வழக்கத்திற்கு மாறாக அந்த பஸ்ஸில் அதிகமாக கூட்டம் இருந்திருக்கிறது. ஏன் ? இன்றைக்கு … Read more

ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!

ரஜினி கமலுக்கு கூட அவர்களது நூறாவது படம் சரியாக ஓடவில்லை இந்த இரண்டு நடிகர்களுக்கு மாபெரும் வெற்றி தந்தது இந்த நூறாவது படம் மற்றும் இயக்குனர்.   நூறாவது படம் ராகவேந்திரா இந்த படம் அவ்வளவு சரியாக ஓடவில்லை. கமலின் நூறாவது படம் ராஜபார்வை இந்த படமும் அந்த காலத்தில் சரியாக ஓடவில்லை.   விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் ராவுத்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது தான் புலன்விசாரணை இதை செல்வமணி இயக்கினார். இது முற்றிலும் மாறுபட்ட படம். … Read more

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை 1967 ஆம் ஆண்டு சிவகுமாரின் அற்புதமான நடிப்பால் வெளியானது. ஜெயலலிதா, கே ஆர் விஜயா ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள்.   ஆறுபடை வீடு அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார்கள். இப்படி சுவாமி மலைக்குச் சென்றார் ? எப்படி பழனியை ஆண்டார்?  திருச்செந்தூரில் எப்படி ஐக்கியமானார் என அனைத்து விதமான முருகனின் அறுபடை வீடுகளை பற்றி மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் அந்த படம் அமைந்துள்ளது.   முருகனின் வீரத்தில் … Read more

அவமதித்த சிவக்குமார்! நட்பை மறவாமல் ஜெய்சங்கர் செய்த செயல்!

சிவகுமார் வீட்டு விசேஷத்திற்கு அழைக்காமல் வந்த ஜெய்சங்கர் நட்பை பாராட்டிய தருணம்.   எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு மிகச் சிறந்த நட்பில் இருந்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் சிவக்குமார். சிவகுமாரன் ஜெய்சங்கரும் தங்களுடைய நல்ல நடிப்பின் மூலம் மக்களது மனதை கவர்ந்தார்கள் என்றே சொல்லலாம் அவர்களுக்கு இருந்த அழகும் பெண்களை ஈர்க்கச் செய்தது.   இவர்களுக்கு அடுத்தபடி சிவகுமார் ஜெய்சங்கரும் நல்ல பெயரை பெற்றிருந்தார்கள். அதேபோல் இருவருக்கும் நட்பும் அதிகமாக இருந்தது.   சண்டை காட்சிகள் பிடித்த போன … Read more

இப்படியெல்லாமா? சிவகுமார் செய்தார்? ஜோ கூறிய உண்மை!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தையே பதிக்க வைத்திருக்கிறார் ஜோதிகா. மிகவும் பிரபலமான சிவகுமாரின் மகனான சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. பல எதிர்ப்புகளுக்குப் பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சில வருடங்கள் திரையுலகத்திற்கு வராமல் இருந்தார்.   பின் செகண்ட் இன்னிங்ஸில் திரையுலகத்திற்கு வந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மறுபடியும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இப்பொழுது கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த நடித்து வருகிறார். அவர் … Read more

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா? எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக … Read more

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!!

famous-actors-and-actresses-who-were-born-in-indian-soil-before-independence

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!! நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பிறந்த இந்திய பிரபலங்கள் மற்றும் எந்த ஆண்டில் உலகிற்கு வந்தார்கள் என்பது குறித்த விவரம் இதோ. நடிகர் நடிகைகளின் பெயர் மற்றும் எந்த ஆண்டில் பிறந்தார்கள் என்பது குறித்த விவரம்:- 1.சவுகார் ஜானகி அவர்கள் பழம் பெரும் நடிகையாவார்.இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2.சாருஹாசன் அவர்கள் உலக நாயகன் கமல் ஹாசனின் அண்ணன் மற்றும் நடிகர் ஆவார்.1931 ஆம் … Read more

மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! 

Scholarship awarding ceremony for students for higher studies!! Surya is confused seeing his father!!

மாணவர்களின்  மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர்  நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் … Read more

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை: புதிய தகவல்

சூர்யாவை திருமணம் செய்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜோதிகா தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது … Read more