மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா!

Corona curfew enforced again! Do you know any places!

மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன  தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மேலும்  திருமணங்களில்  குறைந்த நபர்கள்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா?

Is cannabis fodder for chicken? Do you know the benefit of that?

கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா? உலகில் மிகச் சிறந்த நாடக மற்றும் சுற்றுலாத்தலமாக தாய்லாந்து விளங்குகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் கஞ்சா சிக்கன் என்ற ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து கஞ்சாசிக்கன் சில வருடத்தில் இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா என உலகில் பல நாடுகளில் கூடிய சீக்கிரம் சந்தைக்கு புலப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு தாய்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் கஞ்சா பண்ணை ஒன்று வளர்க்கப்படுகிறது. … Read more

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்!

China to join Russia Next plan to invade Ukraine!

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்! உக்ரைன் ரஷ்யா கிடையே 18 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் அதன் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் எதிர்ப்பை கூறும் வகையில் முதலில் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவையை நிறுத்தினர்.மேலும் சில நாடுகளின் உணவு நிறுவனங்களில் அங்கு செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்காவும் தங்கள் வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் ரத்து செய்துள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து … Read more

இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

சீனாவின் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 4) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான, ஒலிம்பிக் ஜோதியை, சீனா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ராணுவ கமாண்டர் ஒருவருக்கு கொடுத்து, சீனா கவுரப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடத்தில், குய் ஃபபோவ் என்ற அந்த சீன ராணுவ கமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் கோலாகலமாக போட்டி தொடங்க உள்ளது. குய் … Read more

மியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!

மியான்மரைப் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஐ.நா அவையில் சீனா தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியாளர்களை கைது செய்ததோடு, ராணுவ ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது. மேலும், நாடு முழுவதும் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிராக மியான்மரில் மிகப்பெரிய போராட்டம் … Read more

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்!

1 year imprisonment for parents if children make a mistake! Chinese government's new law!

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி நாடியே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் குழந்தைகளை கண்காணிக்க நேரமில்லாமல் அவர்கள் கையிலும் ஏதேனும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு கொடுக்கும் பொழுது  அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் நல்லவை ,தீயவை இவை இரண்டும்  கலந்தே உள்ளது. இந்த சூழலில் பல குழந்தைகள் தீயவற்றை பார்த்து தவறான பழக்கங்களை … Read more

கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

சீன நாட்டில் கொட்டிதீர்த்த மிக கன மழையால் அந்த நாட்டில் தென்மேற்கு மாநிலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாங்சுவான், தோன்சுவான், சிச்சுவான் போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. எழுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளமானது தனி தீவு போன்று மாற்றி இருக்கிறது. இதன் காரணத்தால் மக்கள் மிக அச்சத்தில் உறைந்துள்ளனர். அதை தொடர்ந்து யாங்ஷீ, பாகே, ஜியாலிங் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம், அபாய … Read more

எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா?

India China Border Issue

எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா? இந்திய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது மீண்டும் சீனா அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது.இந்திய எல்லையில் அனுமதியின்றி  சுற்றித் திரிந்த ட்ரோன் சீனா உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக எல்லையில் அடிக்கடி படைகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவும் எல்லையில் ராணுவப்படையை குவித்து வருகிறது .சீனாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு முறை இந்தியா வருத்தம் … Read more

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும்  இதன் பாதிப்பு  அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். … Read more

டிக்டாக்-ற்க்கு பதில் வேறொரு செயலி பயன்பாட்டிற்கு வரும்!!அமெரிக்கா அதிரடி?

பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆஃப்கள் தடை செய்யப்பட்டன.தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் டிக்டாக் செயலிக்குபதில் வேறொரு செயலியை பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகின்றன. இந்நிலையில் சீனாவுக்கு எதிராக பல பொருளாதார கோட்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்கா.இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் மற்றும் டிரம்பின் உயரதிகாரிகளும் டிக்டாக் செயலி தடை செய்வதற்கு கோரிக்கை … Read more