மாடு வளர்ப்பவர்களுக்கு போட்ட புதிய ரூல்ஸ்.. 3 லட்சம் வரை அபராதம்!! சென்னை மாநகராட்சி காட்டிய அதிரடி!! 

New rules for cow breeders.. fine up to 3 lakh!! Action shown by Chennai Corporation!!

மாடு வளர்ப்பவர்களுக்கு போட்ட புதிய ரூல்ஸ்.. 3 லட்சம் வரை அபராதம்!! சென்னை மாநகராட்சி காட்டிய அதிரடி!! சென்னை மாநகராட்சியானது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் என தொடங்கி கால்நடை உள்ளிட்ட அனைத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்று விதியை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னையில் பல வீடுகளில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் போதிய இடம் இல்லாததால் அப்படியே சாலைகளில் திரிந்து வருகின்றது. இதனால் மாடானது பொதுமக்களை முட்டுவது போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சனைகள் உண்டாகிறது. … Read more

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை … Read more

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில்  சென்னையில் பல்வேறு –  திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை  தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் நீர்வழிதடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும்; சாலைகள் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு … Read more

திடீரென கடைகள் இடிந்து விழுந்த சம்பவம்!! பொதுமக்கள் பதற்றம்!!

The sudden collapse of shops!! Public panic!!

திடீரென கடைகள் இடிந்து விழுந்த சம்பவம்!! பொதுமக்கள் பதற்றம்!! சென்னையில் தற்போது ஏராளமான சாலைகளில் மெட்ரோ ரயிலுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, அல்லது மழைநீர் வடிகாலுக்காக பள்ளங்களை தோண்டி வைத்திருக்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது. தினமும் காலையில் வேலைக்கு செல்வோர்கள், பள்ளிக்கு, கல்லூரிக்கு என்று ஏராளமானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர். இதேப்போல் மாலை நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், தற்போது மழைநீர் வடிகால் பணியின் போது சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் கடைகள் இடிந்து … Read more

மேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!!

A new way of constructing a flyover!! Information released by the Corporation!!

மேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!! சென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு பெரும் நேர தாமதம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, சென்னையில் உள்ள தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வரை ஏறும், இறங்கும் இடங்களை அமைத்து முழுவதுமாக பேருந்து மேம்பாலம் அமைத்தால் … Read more

சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்ல்லாம் மாறிவிட்டதா வெளிவந்த குட் நியூஸ்!!

People of Chennai don't need to run screaming!! Good news that everything has changed now!!

சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்லாம் மாறிவிட்டதாம் வெளிவந்த குட் நியூஸ்!! மழை காலம் வந்தால் போதும் தமிழ்நாடு மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மழை வந்தால் போதும் அலறி ஓடும் அளவிற்கு முன்பு நிலைமை சில ஆண்டுகளாக இருந்தது.மேலும் கொஞ்சம் மழை பெய்தால் போதும் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். இந்த நிலைமை தான் இவ்வளவு நாள் வரை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம்  நிலைமையும் மாறிவிட்டது … Read more

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! ஒவ்வொரு வருடமும் சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்திலேயே வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதே போல் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டும் பெறுபவர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாழ்நாள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டிய மாதத்தில் சான்றிதழை கொடுக்க தவறினால் ஒரு … Read more

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!! மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!!

Chennai Corporation's New Project!! Don't miss and take advantage!!

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!! மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!! சென்னை மாநகராட்சி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை பெருநகர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் அகற்றும் வரி, குடிநீர் கட்டணத்தை விரைவில் செலுத்தாமல் இருக்கும் நுகர்வோருக்காக மாதத்திற்கு 1.15% மேல் வரி வாங்கப்பட்டு வருகிறது. தற்போது நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த வரியை 1% குறைக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் … Read more

அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!! ஒப்பந்தகாரர்கள் அதிர்ச்சி!!

Chennai Corporation fined!! Contractors shocked!!

அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!! ஒப்பந்தகாரர்கள் அதிர்ச்சி!! சாலை அமைக்கும் பணிகளில் தாமதப்படுத்திய 8 ஒப்பந்தகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் நடை பெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தலைமையில் மாநகராட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் “சிங்கார சென்னை” திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளில் … Read more

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை!  சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் … Read more