சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் தற்பொழுது இயங்கி வரும் புறநகர் மின்சார இரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் புறநகர் பகுதிகளை இணைப்பதில் புறநகர் மின்சார இரயில் சேவை பெரும் பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று லட்சக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் மின்சார வாரியம் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை … Read more

ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் “She Toilet” வாகனம் அறிமுகம்!

ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் “She Toilet” வாகனம் அறிமுகம்! இன்றைய நவீன காலத்தில் வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.பல பெண்கள் வேலைக்காக சொந்த ஊரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் சென்னை,கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்கள்,ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தான் அதிகம் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பொது இடங்களில் அமைந்துள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் … Read more

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க! சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 04 தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு ஒரு காலியிடம்,வழக்கு பணியாளர் பதவிக்கு இரன்டு மற்றும் பன்முக உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 04 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி: … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!! தமிழக அரசு ஆனது போக்குவரத்து துறையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அவ்வாறு அமல்படுத்துவதினால் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள்,சாலையில் விதிகளை மீறுபவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.இவ்வாறு கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் விதிகளை மீறி நடப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த புதிய திட்டமானது நல்ல … Read more

பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!!

Inspector suspended by Brett Omelette!! Action taken by the Commissioner!!

பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!! லஞ்சம் வாங்குவது மிகப்பெரிய குற்றம் என்று அரசு ஊழியர்களுக்கு பலமுறை அறிவுரை கூறி வந்தாலும், அதனை சிலர் காது கொடுத்து கூட கேட்பதில்லை. ஏனென்றால் அரசு ஊழியர்களில் ஊர் சிலர் தற்பொழுது வரை மக்கள் கேட்கும் வேலையை முடித்து தர வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் தான் கேட்டு வருகின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தான் நமக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, என்ற எண்ணம் இவ்வாறான … Read more

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்!!

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில், எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை! மேலும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் பேட்டி. சென்னை பாரிமுனை பகுதியில் விபத்தில் இடிந்து விழுந்துள்ள கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தீயணைப்பு மீட்புப்பணிகள். காலை 10 மணி அளவில் அர்மேனியன் தெருவில் கட்டிடம் ஒன்று விழுந்தது என்று தகவல் கிடைத்ததும் நாங்கள் இங்கு வந்தோம், … Read more

மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

Introducing bike taxi to fulfill the expectations of women!! Great reception among women!!

மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!! சென்னை மெட்ரோவில் இருந்து,  பெண்களுக்கு மட்டும் பைக் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் ராபிட்டோ என்னும் பைக் டாக்ஸி சேவை பயன்படுத்தக்கூடியோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட நகரங்களில் முற்றிலுமாக  பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் போக்குவரத்து காரணமாகவும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் … Read more

ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை!! போலீசார் விசாரணை!!

Graduate girl commits suicide by jumping in front of train!! Police investigation!!

தாம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் வெண்ணிலா பி.இ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வெண்ணிலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, நேற்று … Read more

Breaking: மக்களே உஷார்!! ரூ 5 லட்சம் வரை அபராதம்.. சென்னை வாசிகளுக்கு மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை!!

Breaking: People beware!! A fine of up to Rs 5 lakh.. Chennai Corporation's strong warning to residents!!

Breaking: மக்களே உஷார்!! ரூ 5 லட்சம் வரை அபராதம்.. சென்னை வாசிகளுக்கு மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை!! சென்னை மாநகராட்சி தற்போது மக்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது, அதில். மழை நீர்க்காக கட்டப்பட்டுள்ள வடிகால்களில் பலர் விதிமுறைகளை மீறி தங்களது கழிவுநீர் இணைத்துள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். அந்த வகையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இது சென்னை மாநகராட்சிக்கு … Read more

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!

Good news for residents of Chennai.. now only one ticket for all three!! Chief Minister's Mass Action!!

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!! கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றதை அடுத்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்தையும் பயன்படுத்துபவருக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் அவ்வாறு ஒரே … Read more