பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்!

Girls do not go if the boyfriend calls alone! If not here's a new product just for you!

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்! இந்த காலகட்டத்தில் பலர் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கும் தனது வாழ்க்கை துணையே இவர்களின் பெரிய எதிரிகளாக நாளடைவில் மாறிவிடுகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த 22 வயதான பெண்மணி ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.23 வயதான லோகேஷ் என்பவரும் அந்தப் பெண்மணியும் கடந்த 5 ஆண்டுகளாக … Read more

கணவன் கொலை : மனைவி ,கள்ளக்காதலன் கைது!

கணவன் கொலை : மனைவி ,கள்ளக்காதலன் கைது!

சென்னை சூளைமேட்டில் உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேடு, கண்ணகி தெருவைச்சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். செல்வம் மது பழகத்துக்கு அடிமையானவர் என்பதால் விஜயலட்சுமிக்கு மோகன் என்ற முண்டக்கண்ணு மோகன் (54) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து … Read more

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!! தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் … Read more

இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மற்றும் திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். … Read more

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more

ஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!!

ஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!!

ஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!! சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர்.24 வயதாகும் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலைப்பட்சமாக நாகராஜ் காதலித்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி அந்த மாணவியிடம் பல மாதங்களாக தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அந்த மாணவி இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து … Read more

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்! சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.இவரது இன்ஸ்ட்டாகிராமில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியான மாணவி விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார், மைலாப்பூர் சபைர் க்ரைம் பிரிவுடன் இணைந்து விசாரணையை … Read more

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!!

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!!

மாமியாரை வெளியே துரத்திவிட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்!! சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரையை சேர்ந்த ஹரி (40) இவர் மனைவி கோமதி (35).இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.மேலும் ஹரி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்துள்ளது.ஏற்கனவே சந்தேக குணம் படைத்த ஹரி தனது மனைவி வேலைக்குச் செல்லவும் மேலும் … Read more

வயிற்றில் நீர் கட்டி என்று சொன்ன இளம்பெண்! கடைசியில் ஆண் குழந்தை பிறந்த விவகாரம்!

வயிற்றில் நீர் கட்டி என்று சொன்ன இளம்பெண்! கடைசியில் ஆண் குழந்தை பிறந்த விவகாரம்!

சென்னையில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு கர்ப்பமாக்கிய செய்றீங்க ஏற்கனவே திருமணமானவர் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அருகே புழலை சேர்ந்த லோகேஷ் என்பவர் 24 வயது இளம் பெண்ணை சுற்றி சுற்றி வளைத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணமானவர் அதை மறைத்து அந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார். கடைசியில் இவர்களது காதல் கர்ப்பம் ஆக மாறியுள்ளது. பெற்றோர்கள் கேட்க வயிற்றில் நீர் கட்டி உள்ளது என்று … Read more