திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று!

Public hospitalization due to mysterious infection

சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று! சமீப காலமாக தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது டெல்லியில் மர்மமான தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பால் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது எந்த வகையான தொற்று எதனால் அடுத்தடுத்த மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை. மேற்கொண்டு குறித்து … Read more

இமெயிலில் வந்த மெசேஜ் .. மாணவர்களை உடனடியாக வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்!! அடுத்தது தமிழகத்திற்கு தான்!!

Bomb threats to schools

இமெயிலில் வந்த மெசேஜ் .. மாணவர்களை உடனடியாக வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்!! அடுத்தது தமிழகத்திற்கு தான்!! வெடிகுண்டு மிரட்டலானது பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தான் வரும். ஆனால் தற்பொழுது பள்ளிகளுக்கே வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளனர். டெல்லியில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். துவாரகா நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட ஆறு பள்ளிகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் இன்று வழக்கம் … Read more

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!!

Why didn't you ask for bail?? Argument in Kejriwal case!!

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!! மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து சிறையில் இருந்தே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை … Read more

இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!!

Kejriwal who eats a lot of sweets..planned to get bail..!!

இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!! டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் ஜெயிலில் உள்ள சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார்.  கைது நடவடிக்கையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே தனது உடலில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க … Read more

கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!

கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!! டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். அந்த கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அதுகுறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஆம் ஆத்மியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  குறிப்பாக டெல்லியின் முதல்வர் என்றும் பாராமல் அரவிந்த் கெஜ்ரிவாலும் … Read more

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!! டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த 3 மசோதாக்களும் இன்று … Read more

வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!! 

We are like this not only at home but also in the air!! Tragedy caused by husband and wife's actions!!

வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!!  நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கணவன் மனைவியின் செயலால் விமானி அவசரமாக விமானத்தை டெல்லியில் தரையிறக்கியுள்ளார். சமீப காலங்களில் விமானங்களில் நடைபெறும் செயல்கள் சில அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்தேறி முகம் சுளிக்க வைக்கிறது. ஏற்கனவே  விமானத்தில் மது அருந்திவிட்டு சகபயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர், விமான அவசரக் கதவை பாத்ரூம் என நினைத்து திறந்த இளைஞர், விமானி அறைக்குள் … Read more

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!!

Refusal of invitation to National Leader of Opposition!! Chidambaram condemns this kind of thing only in a country without democracy!!

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!! குடியரசுத் தலைவர் அளிக்கும் சிறப்பு விருந்திற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்று ஜி 20. அந்த அமைப்புடைய தலைமைப் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. … Read more

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!! 

So not India?? New name on the board placed in front of the Prime Minister!!

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!  தற்போது நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயர் இடம் பெறவில்லை. தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்சனைகளில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பது தான். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. … Read more