தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!! 

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!!  சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் கேட்காத தங்கையை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானாவில் 22 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதான உதவி செவிலியர் படிப்பு படித்த தங்கை ஒருவர் இருக்கிறார். மேலும் இவர் ஒரு … Read more

காதலுக்கு இடையூறு செய்ததாக காதலன் கொடுத்த கொடூர  தண்டனை !! காதலியின் சகோதரனுக்கு  நேர்ந்த விபரீதம்!! 

The cruel punishment given by the lover for disturbing the love !! Tragedy happened to girlfriend's brother!!

காதலுக்கு இடையூறு செய்ததாக காதலன் கொடுத்த கொடூர  தண்டனை !! காதலியின் சகோதரனுக்கு  நேர்ந்த விபரீதம்!!  காதலுக்கு இடையூறு செய்ததாக காதலியின் அண்ணனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தில் உள்ள புதுநகர் ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் மைக்கேல் விஜய் வயது 23. இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இந்த நிலையில் விஜய்யின் தங்கையை பெரும்பாக்கம் இந்திரா நகர் அருகில் உள்ள எத்திராஜ் தெருவை சேர்ந்த ராஜேஷ் வயது 26, … Read more

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு!

Brother sister marriage to get a visa! Police net!

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு! மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.அங்கு தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால் மற்றொருவருக்கு விசா கிடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.அதனால் அந்த வாலிபர் அவருடைய சகோதரிக்கு விசா பெற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்துள்ளனர். அதனையடுத்து அங்கு அருகில் உள்ள … Read more

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The student who went to school died tragically..!People of the area are in panic!..

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது  அவ்வழியாக … Read more

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்…

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்… அவுரங்காபாத்தில் தனது சகோதரார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிரா மாநிலம் அவங்க பாட்டில் நடந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. வீர்கான் போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் கடந்த வாரம் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி ஆவார். புதன் கிழமை அன்று  … Read more

நாயுடன் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது அண்ணன் முகத்தில் 90 தையல்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பிரிட்ஜர். இச்சிறுவனின் தங்கையை நாய் ஒன்று கடிக்க வந்தபோது பயந்து தப்பித்து ஓடாமல் தைரியமாக அந்த நாயுடன் போராடியுள்ளான். இதனால் முகம், தலை போன்ற பகுதிகளில் நாய் கடித்தபோதும் விடாமல் அதனுடன் சண்டை போட்டுள்ளான்.   ஒரு வழியாக தங்கையை காப்பாற்றிய பின், பிரிட்ஜரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகம் மற்றும் தலையில் கடித்து மொத்தமாக 90 தையல்கள் போடும் அளவுக்கு பாதிப்பு இருந்ததால் மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள். இதுகுறித்து … Read more