நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!

Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!   நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில்   ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் … Read more

தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!!

List of father and son wicket takers!! Ravi Ashwin from India also joined!!

தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!!  டெஸ்ட் போட்டிகளில் தந்தை மற்றும் மகன் என இருவர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வின் அவர்களும் இடம் பிடித்துள்ளார். மேற்க்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. அதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று(ஜூலை12) தொடங்கியது. … Read more

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!!

What the mother did because of the birth of a girl!! Father's action in shock!!

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!! கராமி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்துள்ளார். இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன வருத்தம் அடைந்துள்ளார். எனவே குழந்தையை விற்க முயற்சி செய்து வந்துள்ளார். பிறகு பிப்ரசரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த புலாமனி மற்றும் மராண்டி என்ற தம்பதிகளுக்கு தனது குழந்தையை கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக … Read more

பெற்ற குழந்தை என பாராமல் ஒன்ரறை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சைக்கோ தந்தை கைது..!

ஒன்ரறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என வயது வித்யாசமின்றி பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகிறனர். அதிலும் வீட்டில் உள்ளவர்களாலேயே இந்த கொடுமை நடப்பது கொடுமையின் உச்சம். அப்படி ஒரு சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தி ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் கஞ்சா … Read more

பெற்ற மகளை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை… இறுதி நொடிகளை வீடியோவாக பதிவு செய்த அவலம்..!

பெற்ற மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சைக்கோ தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கலாமா நகரில் வசித்து வந்த 16 வயது சிறுமி அவரது வீட்டில் கடந்த 6ம் தேதி தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்ப்படனர். முதற்கட்ட விசாரணையில் … Read more

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் … Read more

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு!

The brutality of the sons to the father! Police registered a case!

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ஆண்டவர்.இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு பூமணி(27),விஷ்வன்(20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி பெற்றோரிடமும் ,அக்கம் பக்கத்தினரிடமும் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் பொது இடங்களில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அதனை அறிந்த ஆண்டவர் சம்பவ இடத்திற்கு சென்று … Read more

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.இவருடைய மூத்த மகனான சுதீஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கோவிந்தராஜின் உறவினர் ஒருவருக்கு திருமணம் என்பதால் அவரும் மூத்த மகன் சுதீஷ் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் குடியான் … Read more

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

A furious father who killed his son! A shocking incident in Salem!

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜி (75). இவரதின் மகன் குமார் (54) இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்படும்.  அந்த வகையில் குமார் தனது தந்தை ராஜிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படியும் கேட்டு தகராறில்  ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜி … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !..

In the blink of an eye, the father fell from a height of 40 feet in front of his son!

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !.. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமு. இவருடைய வயது 51. இவர் மங்கலத்தையடுத்த இச்சிப்பட்டி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்கு பலர்  வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளியாக பல ஆண்டுகளாக ராமு பணியாற்றி வருகிறார். இந்த கல்குவாரியில் ராமுவின் மகன் பாலுவும் வேலை செய்து வந்திருந்தார். இந்நிலையில் நேற்று கல்குவாரியில் ராமுவும் … Read more