பொதுமக்களுக்கு உஷார்!! பிற்பகல் ஒரு மணி வரை இந்த மாவட்டங்களில் கனமழை!!

Public alert!! Heavy rain in these districts till 1 o'clock in the afternoon!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் பிற்பகல் ஒரு மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சூழ்நிலையில் அதற்கு பெங்கல் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு இது பெங்கல் புயலாக மாறியதும் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்க உள்ளது.

மேலும் இந்த புயலால் சென்னைக்கு அதிக பாதிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புயல் சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புயலானது கரையை நெருங்கும் சமயத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்க கடலில் உருவான இந்த பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக கனமழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்தின் சுமார் 15 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை விழுப்புரம் செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துக்குடி ராமநாதபுரம் தென்காசி நெல்லை கன்னியாகுமரி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read more

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!! வாக்காளர் திருத்த பணிகளுக்கான முகாம் தேதி மாற்றம்!!

Information released by the Election Commission of India!! Change of camp date for voter rectification work!!

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கானகான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறுவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில காரணங்களால் அந்த தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more

பொதுமக்களே அலார்ட் ஆகிடுங்க!! காலை முதலே இந்த மாவட்டங்களில் பெய்ய போகுது கனமழை!!

Public be alert!! Heavy rain is going to fall in these districts from morning!!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் … Read more

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!

mild-earthquake-in-chengalpattu-recorded-as-3-2-on-the-richter-scale

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!! வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் இன்று காலை காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியில் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி … Read more

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!!

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!! ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் உடல் எடை சற்று குறைந்துள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் அவர்கள் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார். சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் காவல் செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி அவர்களை நீதிமன்ற அடைக்க … Read more

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! 

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! ரோட்டில் யாரோ ஒருவர் போர போக்கில் குண்டு வீசி சென்றால் நாங்கள் பொறுப்பாக முடியுமா என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நேற்று(அக்டோபர்25) தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களின் மாளிகை முன்பு யாரோ ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!! கடந்த சில மாதங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய தகவல் தான் ஹாட் டாபிக்காக உள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று சட்ட விரோத பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட … Read more

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!! முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்களை காட்டி வருகிறார்.பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சால் மேலிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.கடந்த சட்டமன்ற தேர்தல் … Read more

“மொபைல் முத்தம்மா”? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு!!

“மொபைல் முத்தம்மா”? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு!! நம் இந்திய நாட்டில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது.இதனால் நாடு நாளுக்கு நாள் முன்னேற்றத்தை கண்டு வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன் வரை இந்தியாவில் காகித ரூபாய் நாணயம் மற்றும் சில்லறை பயன்பாடு அதிகளவில் இருந்தது. இதனால் சில்லறை தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது.அதேபோல் காகித நோட்டுகளும் எளிதில் கிழியும் தன்மை கொண்டிருப்பதால் இதை பயன்படுத்துவதற்கும்,மாற்றுவதற்கும் மக்கள் பெரும் … Read more