ரேஷனில் வெளியூர் அட்டைகளுக்கு இனி பொருட்கள் கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!!
ரேஷனில் வெளியூர் அட்டைகளுக்கு இனி பொருட்கள் கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக ஆங்காங்கே பதாகைகளும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உதவித்தொகை வழங்க பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இதன் காரணமாக நியாய விலைக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த … Read more