ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!!

ரூ.50,000 வழங்கப்படும் "பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்"!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!!

ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!! எந்த ஒரு நாட்டில் பெண்களுக்கான கல்வி தரம் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். நம் நாட்டில் சில பகுதிகளில் பெண் பிள்ளைகள் கல்வி இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு பெண்களுக்கென பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பெண் பிள்ளைகளுக்கென பெண் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! அகவிலைப்படி உயர்வு?

Tamilnadu Government Employees

தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! அகவிலைப்படி உயர்வு? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசால் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அகவிலைப்படியை 4 விழுக்காடாக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே … Read more

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!? பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் திமுக கட்சி தலைமையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு … Read more

“மொபைல் முத்தம்மா”? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு!!

"மொபைல் முத்தம்மா"? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு!!

“மொபைல் முத்தம்மா”? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு!! நம் இந்திய நாட்டில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது.இதனால் நாடு நாளுக்கு நாள் முன்னேற்றத்தை கண்டு வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன் வரை இந்தியாவில் காகித ரூபாய் நாணயம் மற்றும் சில்லறை பயன்பாடு அதிகளவில் இருந்தது. இதனால் சில்லறை தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது.அதேபோல் காகித நோட்டுகளும் எளிதில் கிழியும் தன்மை கொண்டிருப்பதால் இதை பயன்படுத்துவதற்கும்,மாற்றுவதற்கும் மக்கள் பெரும் … Read more

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை - அரசு அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!! இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது.இதனால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது.மால் முதல் பெட்டி கடை வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி வந்துவிட்டதால் காகித நாணயத்தின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது.அதேபோல் சில்லறை தட்டுப்படும் நீங்கி இருக்கிறது.நாடு ஒவ்வொரு நாளும் புது புது வளர்ச்சியை கண்டு வரும் நிலையில் ரேஷன் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி,புழுங்கல் அரசி,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும்,சர்க்கரை, எண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டில் PHH,PHH – AAY,NPHH,NPHH – S,NPHH -NC என்று 5 வகையான குறியீடுகள் இருக்கிறது.அதில் PHH – AAY குறியீடு கொண்ட ரேஷன் அட்டை … Read more

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!! தமிழகத்தில் சொத்து வரி,சாலை வரியை தொடர்ந்து தற்பொழுது வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்தும் முனைப்பில் இருக்கும் திமுக அரசு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில் வரி விதிப்பு முறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சரக்கு வாகனங்கள்,சுற்றுலா வாகனங்கள்,ஆம்னி பேருந்துகள்,புது மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள்,கார்,ஆட்டோ உட்பட அனைத்து … Read more

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!! நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதில் நியாயவிலை கடை பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது.மாதம் ஒருமுறை ரேஷனில் வழங்கப்படும் அரசி,கோதுமை,துவரம் பருப்பு,சர்க்கரை,பாமாயில் உள்ளிட்டவை சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.கடைடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க பெறுவதால் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. நாட்டு மக்களிடையே … Read more

உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!

உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி என்ற ஊரில் செய்யும் கருப்பட்டி அல்லது பனைவெல்லமானது உலகப் பிரசித்திபெற்றது.  தமிழக அரசு உடன்குடி பனைவெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் இங்கு செய்யும் பனங்கருப்பட்டி மற்றும் பனை சார் பொருட்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்குமெனவும், இப்போருட்களின் விற்பனை பெருகுமெனவும் கூறி [பனைவிவசாயிகள் பனைசார் கைவினை ப்பொருட்கள் செய்யும் தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உடன்குடி பனை விவசாயி சங்கம் மற்றும் பனங்கற்கண்டு நல அமைப்பினர்களின் முயற்சியால் … Read more

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!! ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேலைக்கு தகுந்த சம்பளம் அதாவது சம வேலைக்கு சம அளவிலான ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பல வகையான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று வகையிலான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பழகனார் … Read more