ஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!

JOB ALERT: Trichy NIT Job with High Salary!! Preference will be given to those with a bachelor's degree!

ஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(NIT) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடம்: திருச்சி நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம்(NIT) கலிப்பாணியிடம்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Data Entry Operator பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் … Read more

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!! திருச்சி மாவட்டத்தில் இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோதமான திருவிழா நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது முதல் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு மறுநாள் விஜயதசமி … Read more

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!! திருச்சி மாவட்டத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரில் 60 வயது நிரம்பிய பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்தார். பாலசுப்ரமணியன் அவர்கள் அங்கு உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இந்நிலையில் பாலசுப்ரமணியன் … Read more

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!! ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு … Read more

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்!! முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றுள்ளார். அங்கே டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12,645 வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதல்வர் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்றத் தேர்தலுக்கு … Read more

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!! 

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!!  திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வேளாண் சங்கமம் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு அரசின் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண்மை கண்காட்சியை வேளாண் சங்கமம் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார். 3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் … Read more

தமிழக முதல்வர் நாளைஇந்த மாவட்டத்திற்கு பயணம்!!ட்ரோன்கள் பறக்கத் தடை!!

Chief Minister of Tamil Nadu will visit this district tomorrow!! Ban on flying drones!!

தமிழக முதல்வர் நாளைஇந்த மாவட்டத்திற்கு பயணம்!!ட்ரோன்கள் பறக்கத் தடை!! தமிழக முதல்வர் நாளை திருச்சியில் நடைபெறவிற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அவர் டெல்டா மண்டலத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாட உள்ளார். அதனை தொடர்ந்து கருமண்டபம் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றது பேச உள்ளார். அதையடுத்து தொடர்ச்சியாக ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்துக்கொள்ள உள்ளார். மேலும் திருச்சியில் அவர் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. … Read more

வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!! 

Do you want the case in your favor?? Give 10 thousand!! Anti-bribery department caught the threatened female sub-inspector in a trap!!

வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!!  மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற விபச்சார பிரிவு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையத்தைச் சேர்ந்தவர் சரத்.இவருடைய மனைவி அஜிதா வயது 35. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கேரள ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.  இதில் விபச்சாரம் … Read more

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட் திருச்சியில் தனியார் கல்லூரியில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி . முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சிக்கு அமைச்ச்சர் கே.என்.நேருக்கு நன்றி என தெரிவித்தார். இதை … Read more

கட்சி பணத்தை வைத்து ஆடாத ஆட்டம்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

கட்சி பணத்தை வைத்து ‘ஆடாத ஆட்டம்’. எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிகணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நான் கட்சிப் பொருளாளராக பொறுப்பேற்றபோது ரூ. 2 கோடி பற்றாக்குறையாக இருந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் ரூ. 253 கோடியாக நிதி இருப்பை உயர்த்திக் காட்டினேன்.  அந்த கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத … Read more