பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!!  தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏராளமான மக்களை ரசிகர்களாக கொண்ட ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் நமது மாநிலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் … Read more

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!!

Railways' new provision for AC coach passengers!! At least look and walk!!

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் … Read more

பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!!

பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!! தற்போது அனைவரிடமும் பான் கார்டு வந்துள்ளது. பான் கார்டு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரிடமும் இந்த பான் கார்டு ஆனது எப்பொழுதும் இருந்த வண்ணமே இருக்கிறது. எனவே அடுத்தவர்கள் பான் கார்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் அதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டையே … Read more

பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!!

A friend who rolled up the money and went into hiding!! The police have set up a special force and are searching!!

பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!! இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் உழல் திருட்டு போன்றவை நடந்து கொண்டே வருகின்றது.அதனால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு தெரிந்தவர்கள் கூட சில சமயம் நம்மை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனை உறுதி செய்யும் விதமாக கோயம்பத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவர் வேலைக்காக சுமார் 12 ஆண்டுகளுக்கு … Read more

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! 

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! போலீசார் மேற்கொண்ட வழக்குகளில் மிகவும் நூதனமாகவும் அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத சம்பவங்களும் திருடிய நபர் ஒரு வயதானவர் என்பதும் இந்த கேசிற்கான திருப்பங்கள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நிலைமை மாறி இப்பொழுது படிக்காதவர்கள் தான் படித்தவர்களை நூதனமாக ஏமாற்றுகிறார்கள் அதற்கு உதாரணமாக நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை கேட்கலாம். நபர் ஒருவர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தான் … Read more

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்!

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்! மலையாள திரைத்துறையில் ‘பாபின்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி … Read more

அமேசான் குடோனில் ஆட்டைய போட்ட ஆசாமிகள்! பரபரப்பு சம்பவம்!

The assailants put sheep in the Amazon cotton! Sensational incident!

அமேசான் குடோனில் ஆட்டைய போட்ட ஆசாமிகள்! பரபரப்பு சம்பவம்! இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஒரு ரூபாய் முதல் ஒரு லட்சம் வரையிலும் பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கி கொள்கின்றனர்.அதற்காக எண்ணற்ற செயலிகள் உள்ளது அதில் மிக புகழ் பெற்ற செயலி என்றால் அவை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் என கூறலாம்.அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் புது கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் பொருட்கள் வைத்திருக்கும் … Read more

கதவை உடைத்த திருடர்கள்! அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்கள்!

Thieves broke the door! Neighbors in shock!

கதவை உடைத்த திருடர்கள்! அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்! கன்னங்குறிச்சி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜா . இவர் மகன் சென்னையில் வசித்து வந்தார். மேலும் ராஜா தன் மகன் வீட்டிற்கு  கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதனிடையே ராஜாவின் … Read more

இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்!

The person who stole the bike! This is a necessary punishment!

இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்! நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை அருகே உள்ள முனையாடுவார் நாயனார் தெருவை சேர்ந்த ஜார்ஜ் (54) என்பவர் ஆகஸ்ட் 17ம் தேதியன்று  அவருடைய வீட்டின் முன்பு நிறுத்திய TVS XL சூப்பர் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார்  அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் திரு. பழனிமுருகன் அவர்கள் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனத்தை … Read more

திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்!

Temple urns stolen in Tiruvannamalai! Devotees in shock!

திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்! சமீப காலமாக கோயில்களின் கொள்ளையடிப்பது அதிகரித்து விட்டது. கோவில்களில் உள்ள சிலையை திருடுவது, உண்டியலை உடைத்து அதில் உள்ள பணம், நகைகளை எடுப்பது சற்று அதிகரித்து வண்ணமாக தான் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே தங்க முலாம் பூசிய கலசம் ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் … Read more