இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!

Opening of schools on 3rd June only for this district!! Important information for students!!

இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! இந்த வருட பொதுத்தேர்வானது நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முன்கூட்டியே நடத்தி முடித்து விட்டனர். முதற்கட்டமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்தது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று எந்த ஒரு தகவலையும் பள்ளிக் கல்வித் … Read more

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் பதவிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. அதன்படி திருவள்ளூர் மாவட்ட  நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) காலியாக உள்ள பணியடங்களுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … Read more

மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

Give so much bribe to provide electricity connection!! Action decision given by the court to the official!!

மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!! மின் இணைப்பு பெறுவதற்காக ரூபாய் 4000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அடுத்த கன்னடபாளையம் அஸ்வினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ்.  அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் அவருக்கு  உரிமையான இடம் ஒன்றிற்கு  மின் இணைப்பு வழங்க வேண்டி அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில்அதற்குரிய  … Read more

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!!

Oh mother, save me.. The woman collapsed in a pool of blood at the railway station!!

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!! தமிழகத்தில் தினமும் குற்றம் நடைபெறும் நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் பெண்களுக்கு ஏற்படும் அவல நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் நேற்று இரவு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எப்போதும் பயணிகளின் கூட்டத்தால் பிஸியாகவே இருக்கும் ரயில் நிலையம் நேற்றும் அதே போல இருந்தது. அப்போது ஸ்டேஷனின் மூன்றாவது நடைமேடை அருகே … Read more

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

no-more-time-restriction-for-heavy-vehicles-the-action-order-put-by-the-police

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்தடைந்து உயிரழப்புகள் ஏற்பட அபாயம் உண்டாகிறது . நகரில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள், சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள்  காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளிலும் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் , வேலைக்கு … Read more

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு ! 

Mother scolded her son for not going to work! Desperate teenager made a tragic decision!

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு !  வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஊதாரித்தனமாக சுற்றிய மகனை தாய் கண்டித்ததால் மகன் விபரீத முடிவு எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புது இருளன்செரியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு மனைவியும் மோகன் வயது 23. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராமன் இறந்து விட்டார். இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியது. மோகனுக்கு படிப்பு சுமாராக மட்டுமே ஏறியதால் 10 வகுப்பு … Read more

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!!

ரசாயன கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை!! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!! திருவள்ளூர் செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. இந்த ரசாயன கிடங்கில் பிளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட வேதிப்பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்ப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்தநிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், ரசாயன பொருட்கள் மேல் மழை நீர் பட்டு நச்சுப்புகை வெளியேறி வருகிறது, … Read more

ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் ஆட்சியர் வளாகத்தில் நடத்தப்படும் சுய உதவி குழு கடைகளில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தென்றல் மகளிர் சுய உதவிக் குழு, அருந்தகம் மாற்றுத்திறனாளி, அம்பாள் மகளிர் சுய உதவிக் குழு, ஆவின் பாலகம் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகிறது இந்த சுய உதவி குழு கடைகளில் டீ சுண்டல் போண்டா பஜ்ஜி கொழுக்கட்டை கோதுமை பணியாரம் தயிர் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் … Read more

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு பழவேற்காட்டில் நள்ளிரவில் மீனவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதால் பெட்ரோல் குண்டு வீசினார்களா அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா, முன்விரோதம் காரணமாக எதாவது நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் … Read more

ஒரே மாவட்டத்தை சேர்ந்த  இரண்டு மாணவிகள் விபரீத முடிவு! நீட் தேர்வு மட்டுமே காரணம்!

Two female students from the same district have tragic results! NEET examination is the only reason!

ஒரே மாவட்டத்தை சேர்ந்த  இரண்டு மாணவிகள் விபரீத முடிவு! நீட் தேர்வு மட்டுமே காரணம்! திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர்.அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் … Read more