கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!!

கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!! முத்துசாமி மற்றும் அவர் மனைவி நாகூர் ஆசியான் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும் இருவரும் தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி பகுதிலுள்ள பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொள்ள  தங்களின்  மனுவை கொண்டு வந்திருந்தார்கள். அப்போது முத்துசாமி மறைத்து எடுத்து வந்திருந்த  பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். … Read more

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்! 

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்!  குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மறுத்ததால் கோபத்தில் கொத்தனார் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது- (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நேற்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது … Read more

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

the-teacher-made-the-student-naked-shocking-information-that-came-out

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நடந்தது.அப்போது அங்கு தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசியர் சந்தேகம் அடைந்துள்ளார்.அதனால் அவரை தேர்வும் நடக்கும் அறையின் அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.அதன் பிறகு அங்கு மாணவி அணிந்திருக்கும் சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என நினைத்து மாணவியின் சீருடையை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார். இதனைதொடர்ந்து … Read more

ஜாதி சான்றுதளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!

ஜாதி சான்றுகளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்! சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர்,உயர் நீதிமன்றத்தின் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் உடலில் வேகமாக தீப்பரவியது.பெட்ரோல் தலையில் ஊற்றிய நிலையில் ஐகோர்ட்டின் உள்ளே … Read more

கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

Debt Consolidation Loans - Getting a Debt Consolidation Loan, Even With Poor Credit Great excitement at the Collector's Office!

கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு! தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 23). தனசேகரின் தாய் பழனியம்மாள் வயது 53. தனசேகரன் தாரமங்கலம் பகுதியில் சுய தொழில் மெடிக்கல் ஒன்றை நடத்தி வருகிறார்.  மெடிக்கல் தொடங்குவதற்கு சிலரிடம் கடனை வாங்கி கடையை திறந்தார்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. அவர்கள் வாங்கிய கடனை மாதம் தவறாமல் கடன் கட்டி வந்தனர். சில காலம் இப்படியே கழித்து … Read more

உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! 

Do you want a transfer? Send your Pontatie a Night! Inferior people give birth to inferior offspring and, thus, propagate their inferiority.

உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! மேலதிகாரிகள் தங்களின் பதவியை பயன்படுத்தி தன்னிடம் கோரிக்கையை வைப்பவரிடம் தகாத முறையில் நடந்துகொள்கின்றனர். தற்பொழுது மிகவும் கீழ்த்தரமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் மின்நிலையத்தின் லைன் மேன் ஆக பணிபுரிந்து வருபவர் தான் கோகுல். இவர் வெகுநாட்களாக பல்லியாவு என்ற பகுதியில் லைன் மேன் ஆக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அலிகஞ்சு என்ற பகுதிக்கு … Read more

தேர்வில் தோல்வி அடைந்த சோகத்தில் பிளஸ்2 மாணவி எடுத்த விபரீத முடிவு!

பிளஸ்2 தேர்வில் தோல்வி அடைந்த மணப்பாறை மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.