தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..! சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே … Read more

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து!

Fire accident due to power outage on auto!

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து! ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மபுரி பகுதியில் உள்ள சிலகொண்டைய பள்ளி சேர்ந்த சிலர் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் ஓட்டுனர், பயணிகள் என மொத்தம் எட்டு பேர் பயணித்தனர். ஆட்டோ சிலகொண்டைய பள்ளி கிராமத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியானது திடீரென ஆட்டோவின் மீது அறுந்து விழுந்தது. அந்தக் கம்பியில் … Read more

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Private Omni bus catches fire Police are conducting a serious investigation!

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டெல்கோ பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த பேருந்தை காயாமொழி குப்புசாமிபுரம் பகுதியைச் சார்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன்குடியில் இருந்து 8 மணி அளவில் கோயம்புத்தூரில் நோக்கி எக்ஸ்பிரஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. தினந்தோறும் … Read more

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

மேட்டூரில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.   மேட்டூர் அனல் மின் நிலையம் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.   மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 240 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகளும் அதேபோல் 600 … Read more

ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்!

ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்! தெலுங்கானாவில் மல்கஜகிரி பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால்,மேகம் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.மேலும் இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் பல மணிநேரம் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் மக்களுக்கு அதீத கண்ணெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தால் விஷவாயு தாக்கியதில் மக்கள் உயிரிழந்தை எண்ணி தெலுங்கானா மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்! மாட்டுப்பண்ணையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 50 -க்கும் மேற்பட்ட மாடுகளும் இளங்கன்றுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்து மாட்டுப்பண்ணை தொழில் செய்து வந்தார். ஆடு, மாடுகள் … Read more

தீவிபத்தில் உடல் கருகி 4 மாணவர்கள் பலி! மீதி 4 மாணவர்களை மீட்ட சிறுமிக்கு துணிச்சலுக்கான விருது!!

தீவிபத்தில் உடல் கருகி 4 மாணவர்கள் பலி! மீதி 4 மாணவர்களை மீட்ட சிறுமிக்கு துணிச்சலுக்கான விருது!! திடீரென பள்ளி வாகனத்தில் தீ பிடித்ததால் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் பகுதியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிவாகனம் ஒன்று யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகைமூட்டத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்தது. வாகனத்தில் விளையாடியது போல் இருந்த சிறுவர்கள் வாகனம் தீ பிடித்ததை கவனிக்கவில்லை. இதைப் பார்த்ததும் பொதுமக்கள் வண்டியில் … Read more

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!!

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!! ஹைட்டி நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பதினைந்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் தலைநகர் அருகே உள்ள பெர்மேட் என்னும் நகரில் “சர்ச் ஆப் பைபிள்” என்ற பெயரில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் சமூக சேவையின் காரணமாக அமைந்துள்ளது. பெற்றோர் இல்லாமல் தனித்துவிடப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் அங்கு தங்கி இருந்தனர். இரவு … Read more

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 23 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்தூள்ளது. இதில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சூடான் தலைநகர் கார்டோம் என்ற நகரில் உள்ள செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் இந்தியர்கள் … Read more

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு ‘டைட்டானிக் படத்தின் ஹீரோ லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் காட்டிற்கு தீவைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதற்கும் 30% ஆக்சிஜனை கொடுக்கும் காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ தற்செயலானது … Read more