அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்!

Pinch children lying on the floor in the government hospital! What a new treatment!

அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்! தென் மாவட்டங்களில் தூத்துக்குடி ,நெல்லை ,தென்காசி ,விருது நகர்,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் செல்லும் மருத்துவமனை என்றால் அது நெல்லை அரசு மருத்துவமனை தான். அந்த மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து  கர்ப்பிணி தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பிறந்து சில தினங்கள் மட்டுமே ஆன பிஞ்சுகுழந்தையுடன் மேல் … Read more

நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா?

நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா? நெல்லை-தென்காசி ரெயில் பாதை ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகள் முடிவு அடைந்து விட்டது. இப்பாதையில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு, இக்கோரிக்கை இன்னும் நிலுவையில் தான் உள்ளது. தென்மாவட்டத்தின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தொடர் வலியுறுத்தல் மற்றும் பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும் தற்போது நெல்லையில் இருக்கும் 2 ரெயில்களை தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்களாக … Read more

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Heavy rain only for these 13 districts! Chennai Meteorological Department Warning!

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! இன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  சில … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

தென்காசி மாவட்டத்தில் வேலை! அதுவும் அரசு வேலை!

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 15 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர்: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்கள்: 15 வயது: 01.07.2020 தேதியின் படி, 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி: Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400/- தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து … Read more

ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு வாய்ப்பு! 10 வகுப்பு போதும்!

  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை பணி செய்வதற்காக திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாலுகா, மானூர், தேவர்குளம், கங்கைகொண்டான், சீதபற்பநல்லூர், தாழையூத்து, சிவந்திபட்டி, சீவலப்பேரி, பகுதியில் இருந்து ஆண்களும், தென்காசி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட தாலுகா, செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், சாம்பவர்வடகரை, தென்காசி, குற்றாலம், இலத்தூர் பகுதிகளில் … Read more

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்கள்! ஆட்டோ டிரைவர் மரணம்! பொதுமக்கள் போராட்டம்.!!

தென்காசி மாவட்டம் வீரகேளம்புதூர் பள்ளிக் கூட தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மீது செந்தில் என்பவர் கொடுத்த நிலப்பிரச்சினை சம்பந்தமான புகாரில் கடந்த மே 8 ஆம் தேதி காவல்நிலையம் சென்றபோது, விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மே 10 ஆம் தேதி அழைப்பின் பேரில் வீரகேளம்புதூர் காவல்நிலையத்திற்கு குமரேசன் சென்றுள்ளார்.

இந்நிலையில் குமரேசனை காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற காவலரும் கொடூரமாக தாக்கியுள்ளனர். வயிற்றுப்பகுதி, முதுகு பகுதியில் பூட்ஸ் கால்களோடு கோபத்தில் மிதித்துள்ளனர். இரண்டு கால்களையும் நீட்டச்சொல்லி பூட்ஸ் கால்களுடன் ஏறி உட்கார்ந்தும், முதுகில் லத்தியால் வெறியுடன் தாக்கியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மீறி சொன்னால் உன்மீது வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதனை யாரிடமும் சொல்லாத குமரேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரத்தவாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்த்தபிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் வேதனையுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து குமேரசனின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக கல்லீரலும், கிட்னியும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குமரேசனின் மரணத்திற்கு அப்பகுதி மக்கள் நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் இரண்டு காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

பேரூராட்சி செயல் அலுவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

Vadakarai Panchayat Updates

பேரூராட்சி செயல் அலுவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

பருவ மழையை வரவேற்க சுத்தம் செய்யப்படும் நீர்நிலைகள்

Panchayat work started in vadakarai

பருவ மழையை வரவேற்க சுத்தம் செய்யப்படும் நீர்நிலைகள்

கொரோனா பாதுகாப்பு குறித்து தனி ஒருவராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த காவல் ஆய்வாளர்

கொரோனா பாதுகாப்பு குறித்து தனி ஒருவராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த காவல் துறை ஆய்வாளர்