பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!! 

A severe warning to the public!! Very heavy rain warning for these 8 districts!!

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!!  தற்போது கேரளாவில் கனமழை பெய்ய இருப்பதால் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தான் தொடங்கியது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. அடுத்து ஒரு வார இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான … Read more

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேலடுக்கு சுழற்சிகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையின் காற்றுகள் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 24 ஆம் தேதி … Read more

விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !.. 

Due to the incessant heavy rains, only the schools operating in this taluk have a holiday notice today!..

விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !.. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கனமழை வரக்கூடும்.இந்நிலையில் தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் மற்றும் மிக அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்தார்கள். இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை … Read more

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ?

Innocent lives are dying in bunches !!The area is surrounded by stench !!What is the reason ?

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ? காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வடித்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 16 இல் மேட்டூர் அணை நிரம்பியது. அதன்படி  அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு … Read more

தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளுத்தெடுக்க போகும் கனமழை! வெளியானது முன்னெச்சரிக்கை அறிவிப்பு

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளுத்தெடுக்க போகும் கனமழை! வெளியானது முன்னெச்சரிக்கை அறிவிப்பு தமிழகத்தில் தற்போது ஆங்கங்கே மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருகிறது.இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.இதனால் வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் … Read more

முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்:? தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடப்பட்டது.தற்பொழுது நீலகிரி உள்ளிட்ட மலையோரம் மாவட்டங்களுக்கு மேலும் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நேற்று விடப்பட்ட ரெட் கலர் அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கோவை ,தேனி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநிலங்களிலும் கன … Read more

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற பகுதிகள் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் அட்டப்பட்டி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறாக ஓடுகின்றது .பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் … Read more

6000கன அடி நீர் சற்று நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்தடைய போகிறது

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து காவிரி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் உள்ள கம்பெனி மற்றும் கிருஷ்ணசாகர் அணை நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து தண்ணீரை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கம்பெனி பகுதியில் ஐம்பதாயிரம் கண்ணாடியும்,கிருஷ்ணசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5400 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. திறந்துவிடப்பட்ட நீர் … Read more