இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!! மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய … Read more

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!! 

Rahul Gandhi blew a flying kiss when the Union Minister started speaking!! Parliament in shock!!

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!!  மக்களவையில் மத்திய மந்திரி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக பேச தொடங்கும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் ராகுல் காந்தியின் செயலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் நேற்று புதன்கிழமை நம்பிக்கை இல்லா விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி  ராணி காங்கிரஸ் … Read more

தொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!!

Adjournment of Monsoon session for three consecutive days!! Rajya Sabha Chairman Action!!

தொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சனை இனக் கலவரமாக … Read more

பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளி!! மீண்டும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!!

The opposition parties demanded the Prime Minister to speak!! Parliament Monsoon session adjourned again!!

பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளி!! மீண்டும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தை எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.கள். … Read more

எதிர்க்கட்சியின் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!!

Parliament is suspended again because of the opposition party!! There is excitement in the state house!!

எதிர்க்கட்சியின்  அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டர்கள். அதனை தொடர்ந்து … Read more

நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை?

neet-exemption-bill-ministers-refusal-to-respond-to-the-new-controversy

நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை? சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து கேள்விக்கு அமைச்சர் நேரடியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுது. வாரணாசியில் நடைபெற்ற இந்த தமிழ் சங்கம் நிகழ்ச்சியை பிரதமர் … Read more

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!

this-offer-is-not-available-only-to-mps-the-order-issued-by-parliament-is-that-everyone-is-equal

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு! தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நான்கு பேருக்கு … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் … Read more

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! 

Eight planes have crashed! Shocking information released!

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது இந்த விவாதமானது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் 2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என இரண்டு விமான நிறுவனங்களில் விமானங்கள் விபத்தில் உள்ளானது. மேலும் 2021 ஆம் ஆண்டில் ஏர் இந்திய … Read more

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்! இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து மீண்டும் பிரதமராக போரீஸ் ஜான்சன் பதவியேற்கிறார். இந்த நிலையில் இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் … Read more