திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு! மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ரூல் நகரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு, அலுவலகங்கள், ஆகியவற்றில் உள்ள பொருட்கள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இன்று காலை 6:14 மணி அளவில் மணிப்பூரின் உக்ரூல் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. … Read more

உத்தர்காசியில் தீடீர் நிலநடுக்கம்! பீதியில் பொதுமக்கள்

உத்தர்காசியில் தீடீர் நிலநடுக்கம்! பீதியில் பொதுமக்கள்   இன்று அதிகாலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காசியில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.   உத்தர்காசியிலிருந்து கிழக்கு தென்கிழக்கில் சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 1.50 மணியளவில் … Read more

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை! பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அதிகாலை மூன்றரை மணி அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் மக்கள் அனைவரும் கதி கலங்கினர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் … Read more

அமெரிக்காவில் கொரோனாவுக்கு அடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு அச்சத்தில் மக்கள்?

அமெரிக்கவில் இன்று வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள வல்லுநர்கள். அலாஸ்காவின் ஏங்கரேஜுக்கு தென்மேற்கே 500 மைல் தொலைவிலும், பெர்ரிவில்லின் தொலைதூர குடியேற்றத்திற்கு 60 மைல் தென்கிழக்கு திசையிலும் இந்த நிலநடுக்கம்  உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா அலாஸ்கா பகுதியில் இன்று நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. பூர்வாங்க பூகம்ப அளவுகளின் அடிப்படையில், பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என … Read more

ஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?

இன்று காலை குஜாராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிழும் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் குறிப்பிட்டுள்து.

இந்த மாதத்தில் தொடக்கத்தில் மேற்குவங்கம், குஜராத் மாநிலங்களில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் பாதிபிலிருந்தே இன்னும் மக்கள் வெளி வரவில்லை. தற்போது மீண்டும் குஜராத், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இப்பொழுது அடிக்கடி வரும் நிலநடுக்கத்தால் இன்னும் பீதி அடைந்து உள்ளனர் அப்பகுதி மக்கள்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 7:40 மணியளவில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் பதிவானது என நிலநடுக்கவியல் தேசிய மையம் கூறியது. அடுத்ததாக
நிலநடுக்க மையப்பகுதி ராஜ்கோட்டின் தென்மேற்கில் 22 கி.மீ தூரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குஜராத்தை போலவே அசாமிலும் கரிம்கஞ்ச் பகுதியில் காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவானது.

குஜராத் மற்றும் அசாம் -யை போன்று இமாச்சல் பிரதேசத்திலும் அதிகாலை 4:47 மணிக்யளவில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மூன்று மாநிலங்களிலும்

லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! 4.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு

லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! 4.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு

காலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி!

காலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி!

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.? திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலை விரிசலுடன் பிளந்து கொண்டன. இதனால் அங்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு சாலைகளில் பிளவு ஏற்பட்டு, சுனாமியும் வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் 35 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவாகியது. இதனால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி வரவும் … Read more

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பதட்டமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், … Read more