நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Tomato instead of rice? Mango instead of tomato? Chaos in the court!!

நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!! தற்பொழுது நாடு முழுவதும் அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருகின்றது.இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பெரும்பாலானோர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இதனை தடுக்கும் விதமாக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நெய்வேலியில் எனஎல்சி நிறுவனம் சேதப்படுத்திய விளைநிலங்களால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு … Read more

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்குவதில் சிக்கல்!! நீதிமன்றம் பள்ளிகல்விதுறைக்கு அதிரடி உத்தரவு!!

Problem in providing textbooks to students!! The court ordered the school education department to take action!!

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்குவதில் சிக்கல்!! நீதிமன்றம் பள்ளிகல்விதுறைக்கு அதிரடி உத்தரவு!! தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.அதிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெரும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகின்றது பள்ளி கல்வித்துறை. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை என்கின்ற சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக … Read more

இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள்!! ஆவினின் அதிரடி பிளான் ஒர்க் ஒவுட் ஆகுமா??

Glass bottles instead of plastic covers!! Will Aavin's action plan work out??

இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள்!! ஆவினின் அதிரடி பிளான் ஒர்க் ஒவுட் ஆகுமா?? பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் … Read more

Septic tank சுத்தம் பண்றீங்களா?? இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!!

Septic tank சுத்தம் பண்றீங்களா?? இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!! உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கின்றனர். எவ்வாறு அழைக்கப்படும் இந்த தூய்மை பணியாளர்கள் யார் என்று தெரியுமா நீங்கள் தினந்தோறும் போடும் குப்பைகளையும் சுத்தம் செய்வதற்கே அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தான் இவர்கள். கொரோனா காலகட்டத்தில் நம் வீட்டில் இருக்கும் ஒருவரின் உடமைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தொடுவதற்கு தயங்கினோம் ஆனால் அந்த சூழலில் கூட எதையும் … Read more

 பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!!

BJP's struggle towards the next level!! Annamalai called everyone!!

 பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!! ஊழலுக்கு எதிராக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக அவர் திமுக எம்பி டி.ஆர்.பாலு அளித்த அவதூறு வழக்கிற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சியினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார். அந்தப் பட்டியலில் திமுக எம்பி டி ஆர் பாலுவும் இடம் பெற்று … Read more

வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!!

வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!! நாம் ஒரு நபரிடம் நம் அன்றாட தேவைக்காக இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்னைத்தான் மலை போல நம்பி வந்திருக்கிறேன். தயவுசெய்து … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு!

Information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Group 4 exam result release month!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் குரூப் 4 போட்டி தேர்விற்கு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.அதனை அடுத்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட … Read more

விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!!

The case against Vijay Sethupathi!! ICourt dismissed!!

விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!! உதவி இயக்குனர் ஒருவர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டது ஐகோர்ட். தனது விடா முயற்சியால் சிறுசிறு வேடங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர். 2004-ஆம் ஆண்டிலிருந்து நடிக்க தொடங்கிய இவர் 2010-ஆம் ஆண்டு சீனு … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்!

Important information about Prime Minister's housing scheme! The 6-month period set by the court!

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்! பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது அவ்வாறு வழங்கப்படும் வீடுகள் முறையாக ஏழை எளிய மக்களுக்கு சென்றடையாமல் அந்த கிராமத்தில் உள்ள வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சென்றடைகிறது. இவ்வாறு அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வேலை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகள் ஒரு நபருக்கு … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்!

Jallikattu issue: The Tamil Nadu government made a fuss by calling the judges! However, there is too much saffron for the commander!

ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்! ஒரு மாதத்தில் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழா என்றாலே தமிழர்கள் காலகாலமாக கொண்டாடும் ஜல்லிக்கட்டு தான் நமக்கு பெருமையை தேடித் தரும். அந்த வகையில் காளை மாடுகளை துன்புறுத்துவதாகவும் அதனால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு … Read more