Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! 

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது வரை கட்டவுட் மற்றும் பேனர் விவகாரம் தலை தூக்கி தான் இருந்து வருகிறது. இது குறித்து பல விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் ஆட்சியில் இருக்கும் அரசே இந்த விதிகளை மீறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. … Read more

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

Youth massacre!! The startling reason revealed in the police investigation!!

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!!  நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள  திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா வயது 19. இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.  … Read more

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது! சேலத்தில் இரவு ரோந்து பணியின்போது நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது.கூட்டாளிகள் நான்குபேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று … Read more

சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு

The case was changed to murder! Judgment given in favor of Change Society!

சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்து நாங்குனேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள வேப்பங்குளம் மேலூர், வடக்கு தெருவை சேர்ந்த அப்பாத்துரை என்பவருக்கு சொந்தமான வன பேச்சியம்மன் கோவில் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூட்டை உடைத்து சாமிகளின் கழுத்தில் இருந்த தங்க பொட்டுத் … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

The order issued by the District Collector! March 4th is a local holiday here!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! தமிழகத்தில் பொதுவாகவே அரசு சார்ந்த விழாக்கள், மற்றும் தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் இறப்பு தினம், பண்டிகை தினங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேய இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். … Read more

பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை

பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை சிம் கார்டு வாங்க பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த நபரை நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் நபர் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் சூர்யா என்ற … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?

Attention motorists! Will this document be canceled if helmet is not worn?

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்? தற்போது தமிழகத்தில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். மேலும் பேருந்தின் மேற்கூறையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வருகின்றனர் என பல புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரை தொடரந்து இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் … Read more

தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! பீதி அடையும் மக்கள்!

Dengue fever is on the rise! Panic people!

தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! பீதி அடையும் மக்கள்! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி மற்றும்  கல்லூரிகள் அனைத்திற்கும் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு மற்றும் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் போட்டித் தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் … Read more

தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு!

The opening of the taluk is in the hands of the Chief Minister.. The inscription there is in the name of Edappadi Overnight mystery game!

தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு! முன்னாள் முதல்வர் எடப்பாடி இருந்த ஆட்சியில்,நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பகுதியை மையமாக வைத்து தாலுக்கா அமைத்து  தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர்.அவர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில், எடப்பாடி ஆட்சி காலத்திலேயே புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்றது. பணிகள் நடைபெற்ற காரணத்தினால் 2018 ஆம் ஆண்டு, தற்காலிகமாக ஓர் வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் … Read more

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்!

Rs.91 thousand for a house with no electricity bill!! Shocked home owner!

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி அனைத்தும் உயர்ந்தது. இந்நிலையில் சில மாத முன் திமுக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இந்த மின்கட்டண உயர்வானது பாமர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின் கட்டண உயர்வை அடுத்து பல ஊர்களில் ஆங்காங்கே பல புகார்கள் எழுந்த வண்ணமாக தான் இருந்தது. குறிப்பாக குறைந்த அளவில் … Read more