ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Government Offices Working Hours Changed!! Important Announcement!!

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தற்பொழுது பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அவதி படுகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் குறையவில்லை அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்றளவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனால் அந்த மாநில மக்கள் மிகவும் சிரமான சூழலுக்கு ஆளாகின்றனர்.எப்பொழுதும் இல்லாத அளவிற்கு … Read more

கொட்டித் தீர்த்த கனமழை!! பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!!

Heavy rain that poured down!! Death toll rises to 37!!

கொட்டித் தீர்த்த கனமழை!! பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!! நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையானது நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை தீவிரமாக பாதித்துள்ளது. இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் முதலிய மாநிலங்களின் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக … Read more

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!!

Criminal couple caught in a juice after robbery!!

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!! சென்ற மாதம் 10 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்கிருந்த நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து அனைவரையும் மிரட்டி 8 கோடியே 49 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திய போது, … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை!

Happy news for students! Regular holiday only for government schools!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை! கடந்த வாரங்களில் அதிகளவு கனமழை பெய்து வந்ததால் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான்.அந்த வகையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களை கடும் குளிர் நிலவி வருகின்றது. இன்று நான்காவது நாளாக … Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்!

New procedure for pension scheme! You can choose your own pension system!

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்! மத்திய அரசானது கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய  திட்டத்தை ரத்து செய்தது.அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது அதனால் பல்வேறு மாநிலங்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பின்பற்றி வருகின்றது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு குறைவான சலுகைகள் கிடைப்பதால் மத்திய மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு … Read more

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

2-consecutive-weeks-off-for-schools-action-order-issued-by-the-government

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனி பொழிவு காணப்படுகின்றது. மேலும் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

என்னால முடியல என்னை விட்டுவிடுங்கள்.. வாலிபரை கடத்தி விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த 4 இளம் பெண்கள்!

I can't leave me alone.. 4 young women who kidnapped and raped a teenager!

என்னால முடியல என்னை விட்டுவிடுங்கள்.. வாலிபரை கடத்தி விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த 4 இளம் பெண்கள்! பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற ஒரு நகர் உள்ளது. அந்த நகரில் ஓர் தனியார் நிறுவனத்தில் ஒரு வாலிபர் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் அவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்பொழுது அந்த வழியே ஓர் விலை உயர்ந்த கார் வந்துள்ளது.அந்த கார் இந்த வாலிபரை பார்த்ததும் அப்படியே ஓரம் கட்டியுள்ளது. அந்த காரில் நான்கு இளம் … Read more