புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!!

“Vande Bharat” service to come with new facilities!! Train passengers in Kushi!!

புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!! தமிழகத்தில் புதிதாக பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயிலில் கூடுதல் வசதிகள் கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஏராளமான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை நாடு முழுவதும் இயக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு தேவையான வசதிகளான, … Read more

ஆகஸ்ட் மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Special trains in August!! Southern Railway Action Announcement!!

ஆகஸ்ட் மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!!

A happy news for Metro Rail commuters!! New service started today!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!! ரயில் பயணத்தை மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர்.பல மாநில மக்கள் தங்களின் தேவைக்களுக்கா ரயில் பயணத்தை செய்து வருகின்றனர். இந்த வகையில் தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.மேலும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பையப்பனஹள்ளி மற்றும் … Read more

“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!!

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!! இந்தியாவில் முதன் முதலாக வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019  ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று மொத்தம் 24  Zவழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது முதலில் சென்னை மற்றும் மைசூருக்கு இடையில் துவங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் சேலம், திருப்பூர் மற்றும் … Read more

இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!!

Trains will no longer run without reservation!! Action order of Southern Railway!!

இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் … Read more

புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்!! கடும் அவதிக்கு உள்ளாகும் பயணிகள்!!

Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!

புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்!! கடும் அவதிக்கு உள்ளாகும் பயணிகள்!! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் திருவொற்றியூர், எண்ணூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, நெல்லூர் என மொத்தம் 176  கிலோ மீட்டருக்கு இந்த புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செல்லும் இந்த புறநகர் ரயில்கள் பேசன் பிரிட்ஜ், தண்டையார் பேட்டை, கோருக்கு பேட்டை, வவூசி, திருவொற்றியூர் மற்றும் விம்கோ உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதில், தினமும் … Read more

ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Opening of reservation counters at railway stations!! Indian Railway Action Announcement!!

ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!! ரயிலில் முன்பதிவு செய்வதற்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு இணையதளம் தான் ஐஆர்சிடிசி. இந்த இனையதளத்தில் அடுத்த நாள் பயணம் செய்வதற்கு ஏசி வகுப்பிற்கான முன்பதிவு பத்து மணி என்ற அளவில் துவங்கும். ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பதினொரு மணிக்கு துவங்கும். இதில் முன்பதிவு செய்வதற்கு சிறிது நேரம் தாமதித்தால் கூட அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் … Read more

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!!

73 km double track!! Railway department's super announcement!!

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!! மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் … Read more

திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!!

IRCTC website down suddenly!! Passengers suffer a lot!!

திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!! நாடு முழுவதும் மக்களுக்கு ஏராளமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். தொலைதூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். பயணம் செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம்தோறும் அதிக அளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். அதைத் தடுப்பதற்காக சிறப்பு ரயில்களை ஒவ்வொரு வருடமும் ஏற்ப்பாடு செய்து … Read more

டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!!

டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!! பெரும்பாலான இந்தியர்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பயண நோக்கத்திற்கு ஏற்ப ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். சாமானிய மக்கள் பெரிதும் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் படிப்பதற்காக வெளியூர் செல்பவர்கள் வேலைக்காக ஒரு இளைஞர்கள் மருத்துவத்திற்காக வரும் பொது மக்கள் என்று பலரும் ரயில் பயணத்தையே செய்து வருகின்றனர். இதனால் நமது ரயில்வே துறையும் பல்வேறு அறிவிப்புகளை மக்களுக்காக … Read more