கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Heavy rain reverberates only for school holidays! The order issued by the District Collector!

கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த  வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி  நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது. மேலும் வட உள் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! 

SCHOOL HOLIDAYS!! IMPORTANT ANNOUNCEMENT ISSUED!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! வருடம் தோறும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மகாதீபம் கோலாகலமாக நடைபெறும் நிலையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலம் என்பதால் சரிவர மக்கள் சென்று வழிபட்டு கொண்டாட முடியவில்லை. இதனை அடுத்து இந்த ஆண்டு மகா தீபம் ஆனது கொடியேற்றத்துடன் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆறு மணிக்கு மழை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிலையில் இதனை … Read more

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு! பருவமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதால் நடப்பாண்டின் பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, பருவமழை காரணமாக தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. மற்ற வருடங்களைப் போல … Read more

1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays for 1st to 8th standard schools! A sudden announcement by the District Collector!

1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கடந்த ஒரு மாத காலமாகவே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவண்ணமாலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை கன மழை முதல் மிக கனமழை … Read more

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!!

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!! ஆ ராசாவை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம்! பள்ளிகளுக்கு விடுமுறை!! புதுச்சேரியில் ஆ ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்பு சார்பில் முழு அமைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.மேலும் புதுச்சேரி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.முழு அடைப்பை தொடர்ந்து புதுச்சேரி அரசு பேருந்துகள் மிக குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் … Read more

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி சென்னையிலிருந்து சுமார் 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடியவிருக்கும் … Read more

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Holiday for Namakkal District School! Collector's action order!

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு! சமீப காலமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த கனமழையால்  ஏரி, குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிகின்றன. அவ்வாறு நிரம்பி வழிந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கோரப்பாளையம் ஏரி நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. … Read more

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!

Attention school students! Announcement issued by the Principal Education Officer!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்படுள்ளது. அதைதொடர்பாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதம் அதிகமாக பெய்துள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை மாதம் 6,13,14, 15ஆம் … Read more

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்!

Tomorrow is a holiday for schools in Salem district! Students in a flood of joy!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்! ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆடி 18 என்பதால் மக்கள் கோவிலுக்கு சென்று வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.அதுமட்டுமின்றி நாளை  சுதந்திர போராட்ட வீரர்  தீரன் சின்னமலை நினைவு நாள் என்பதும் குறிபிடத்தக்கது .இந்த சிறப்பு தினங்களை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர்.அந்த வகையில் நாளை மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி விடுமுறை … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

Good news for students! School holidays on 26th!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்பொழுது வரை அதன் தாக்கம் குறையவில்லை. தொற்று பாதிப்பு உச்சகட்ட நிலையில் இருந்த பொழுது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் பாடங்கள் கற்பித்தனர். அது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு ஏதும் நடைபெறாமல் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றனர். இம்முறை தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பொது தேர்வுகள் … Read more