பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்!

The Department of School Education issued a crazy plan! They will be taken abroad at the expense of the government!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகளை கொடுத்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, குடும்ப தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் … Read more

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!!

super plan for students.. Rs.1200 per month!! Apply now this is the last day!!

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!! மத்திய மற்றும் மாநில அரசால் வருடம் தோறும் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பித்தால் இதன் மூலம் வரும் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்து மதம் மாறிய ஆதிதிராவிடர் என இவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் … Read more

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!!

Mahesh's warning in love to schools!! Students should not be used for this.. Violation will be severe!!

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!! தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியானது தமிழ்நாடு முழுவதும் மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக நடந்து வரும் நிலையில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, நமது முதல்வர் அவர்கள் எப்பொழுதும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து தான் அனைத்து … Read more

பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!! அரையாண்டு விடுமுறையில் மாற்றம்!

School education department sudden announcement! Change in half-yearly vacation!

பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு! அரையாண்டு விடுமுறையில் மாற்றம்! தொடக்க பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தின் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர்-16 அன்று தொடங்கி  டிசம்பர் 23 இன்றுடன் முடிய உள்ளது. அதையடுத்து நாளை டிசம்பர்-24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்களுக்கு  அரையாண்டுத் தேர்வு விடுமுறையாக அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை. மீண்டும் பள்ளிகள் ஜனவரி … Read more

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!!

the-action-of-the-school-education-department-good-news-for-students

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை விடுமுறையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலை கூறியுள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து விட்டது. அதன்படி நாளை சனிக்கிழமை 24-12-2022முதல்  01-01-2023 வரை 9 நாட்களுக்கு பள்ளி விடுமுறை எனவும் மீண்டும் பள்ளிகள் 02-01-2023 அன்று திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு … Read more

பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

SCHOOL HOLIDAYS!! IMPORTANT ANNOUNCEMENT ISSUED!!

பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.வருகின்ற டிசம்பர்-24 ஆம் தேதியுடன் அனைவருக்கும் தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை எப்போது என கேள்வி எழுந்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து எவ்வளவு நாட்கள் விடுமுறை, மீண்டும் எப்போது பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 6 … Read more

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! 

Kaniamoor School reopened! The order issued by the judges!

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! கடலூர் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன்முறையை வெடித்தது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான விசாரணைகள் நடந்தது. மேலும் வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக பள்ளியை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 ஆம் … Read more

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு!

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவால் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு பொதுத்தேர்வு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்அனைத்து வகுப்புகளுக்கும் முதல் பருவ தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 30-ஆம் தேதி … Read more

இனி இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வீட்டுபாடம் கிடையாது? பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு..

No more homework only for this class? The action order issued by the Department of School Education.

இனி இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வீட்டுபாடம் கிடையாது? பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு.. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக புத்தகச் சுமை தரக்கூடாது எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிந்துரைக்கின்றது. அதன்படி ஒன்று மட்டும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றரை … Read more

இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

A bicycle today, a laptop tomorrow? Good news for students!

இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது தேர்வு முடிவுகளும் வெளிவந்துவிட்டது. மாணவர்கள் தற்பொழுது அன்றாடம் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஓர் ஆண்டுகளாகமாக  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி வழங்கபடவில்லை. அதனைத் தொடர்ந்து … Read more