பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!

For the attention of the students writing the public examination! Today is the last day to pay immediately!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்! கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் ஜனவரி 2ஆம் தேதி தான் விடுமுறைகள் முடிந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்!

Information published by the Department of Education! Special class is mandatory for them!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமகா நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் … Read more

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Decision to pay incentives to teachers! Important information released by the Director of Elementary Education!

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்! கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனராகம் புதிய உத்தரவு ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழகத்தில் பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்துள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணியாற்றும் கல்வித் தகுதிக்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு உரிய விதிப்படி ஊக்க ஊதியம் வழங்கப்படும். அதனை தொடரந்து பணியில் சேர்ந்த … Read more

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Corona taken by Rudratandavam! Action order for school students!

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆனது ஆரம்பிக்க தொடங்கிவிட்டது அந்த வகையில் சீனாவில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்து உயிரிழந்து வரும் வேளையில் அடுத்தடுத்து உள்ள நாட்டிற்கும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையிலும், அங்கிருந்து வருபவர்கள் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலை தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.ஆனால் கடந்த வாரம் மாண்டஸ்  புயல் காரணமாக மீண்டும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள … Read more

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! 

Change in the method of giving question paper for the half-yearly exam! The new scheme released by the Department of School Education!!

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை எப்போது எத்தனை நாள் என்ற கேள்விகள் எழுந்தது.அதற்கு பதில் அளித்த கல்வித்துறை தேர்வு விடுமுறைகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் அன்று தொடங்கி … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்!

The school education department released a crazy program! They will be given Rs 2000!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள், போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த வாரங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் திமுக … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!

School Students

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் அனைத்தும்  நடப்பட்டது.தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளது. பள்ளி தொடங்கியதில் இருந்தே பள்ளி கல்வித்துறை ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அதில் முதலாவதாக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் என்னும் எழுத்தும்,ரீடிங் … Read more

நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Tomorrow is a working day for schools! The information released by the school education department!

நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் அப்போது போக்குவரத்து  முற்றிலும் பாதிக்கப்பட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.தேர்வுகளையும் ஆன்லைனில் தான் நடத்தினார்கள். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளனர்.தேர்வுகளும் நேரடியாகவே நடந்தது.இந்நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான … Read more

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அரசு பள்ளிகளில் வந்த அதிரடி நவடிக்கை!  

Can't run or hide anymore.. The action in government schools!

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அரசு பள்ளிகளில் வந்த அதிரடி நவடிக்கை! திமுக ஆட்சிக்கு வந்ததை எடுத்து பள்ளி கல்வித்துறையில் பல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில் கொரோன காலகட்டத்தில் மாணவர்களால் சரிவர படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கி இருந்ததையடுத்து அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். அது மட்டுமின்றி மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் ரீடிங் மாரத்தான் போன்ற புதிய திட்டங்களை அமல்படுத்தி … Read more