ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!! 

Mayor lost office due to complaints from opposition parties!! Accused of concealing the main truth!!

எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!!  தனது குழந்தை குறித்த தகவலை மறைத்ததற்காக மேயர் பதவியை இழந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா நகரின் மேயராக இருப்பவர் ராக்கி குப்தா. முன்னாள் மாடல் அழகியான இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வழக்கமாக தேர்தல் நடைபெறும் சமயங்களில் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது எப்போதும் நடைமுறையில் இருந்து வரும் … Read more

இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!

No more modern clothes!! Action notification of the government to the employees of the education department!!

பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!!

The mercenaries who killed the husband!! Funny wife!!

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!! பீகார் மாநிலத்தை சேர்ந்தார் இஷ் முகமது மியான் இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது  கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கொலை செய்யப் பட்டவரின்  மனைவி நூர்ஜகான் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நூர்ஜகான் … Read more

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர். பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Shocking information released by the central government! The information released by the minister in Parliament!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது. இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் … Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி!

The Chief Minister is in secret contact with the BJP! The main point that broke the truth!

பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி! கடந்த ஆறு மாதம் காலமாக பீகார் மாநில அரசியலில் முழு நேர வேலையாக பிரசாந்த் கிஷோர் இறங்கியுள்ளார். முக்கிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பி கே வின் பங்கு அதிகம். அவ்வாறு இருந்தவர் தற்பொழுது முழு நேர  வேலையாகவே  அரசியலில் இறங்கியுள்ளார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது இவர் காங்கிரஸ் ராகுல் காந்தி போலவே பாதயாத்திரை தொடங்கியுள்ளார். சுமார் 3500 கிலோ … Read more