சொந்த ஊர் செல்வோரின் கவனத்திற்கு!! இனி உங்களுக்கான ஸ்பெஷல் பஸ்!!

For the attention of the natives!! Special bus for you now!!

சொந்த ஊர் செல்வோரின் கவனத்திற்கு!! இனி உங்களுக்கான ஸ்பெஷல் பஸ்!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு வருகை … Read more

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!! வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. எப்போதும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்றே கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் நாளை மாலையில் இருந்தே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். … Read more

பத்து ரூபாய் நாணயங்களை இனி வாங்க மறுக்க முடியாது! மீறினால் தண்டனை!

You can no longer refuse to buy ten rupee coins! Penalty if violated!

பத்து ரூபாய் நாணயங்களை இனி வாங்க மறுக்க முடியாது! மீறினால் தண்டனை! கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் தற்போது வரையிலும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி அனைத்திடங்களிலும் பரவி இருக்கின்றது. இதன் காரணமாகவே குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயமானது வாங்க மறுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பத்து ரூபாய் … Read more

10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை!

Worry not 10 rupee coin holders! It must be obtained in all buses otherwise action will be taken!

10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை! கடந்த 2011 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயம் முதன்முதலில் அமலுக்கு வந்தது ஆனால் தற்போது பத்து ரூபாய் நாணயம் செல்லுமா என அனைவரது மத்தியிலும் குழப்பங்கள் நிலவி வருகின்றது.இந்த பத்து ரூபாய் நாணயம் வெளியப்பட்டு பல ஆண்டுகள் ஆனா நிலையிலும் இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதும் இல்லை. … Read more

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!

Action order issued by the Central Reserve Bank! You can no longer refuse to buy a ten rupee coin!

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது! மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது.இருப்பினும் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் வதந்திகள்  பரவி வருகின்றது.அதனால் பத்து ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள்,வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் ஒரு சில … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது!

The information published by the Transport Corporation! Reservations in government buses have crossed one lakh!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது! விழா நாட்கள் தொடங்கினால் வெளியூர்களில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அந்த வகையில் சென்னையில் இருந்து அதிகளவு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்க்கா சென்னையில் ஆறு முனையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2022 … Read more

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் ,வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளத்துடன் கூடிய 1,771 நகர பேருந்துகள் கொள்முதல் செய்ய அக்டோபர் பத்தாம் தேதி டெண்டர் கேட்கப்பட்டது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி … Read more

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Buses running in this area without a conductor! Notice issued by the Transport Corporation!

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் நான்கு பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இயக்கப்பட்டு வருகின்றது.இந்த பேருந்து இயக்கப்பட்டத்தில் இருந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பேருந்தானது நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல் கிணறு பகுதியில் மட்டுமே  நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.இடையில் வேறு எந்த ஒரு … Read more

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!? ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் பேருந்து,அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில்  உள்ள அதிக ஒலி ஏற்படுத்த கூடிய காற்று ஒலிப்பான்கள் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். ஈரோட்டில் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலையில் செல்லும் அனைவரையும் நடுங்கச் செய்கின்றார்கள்.விடாமல் அடித்து வரும் மினி பேருந்துகளினால் … Read more

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

  கொரோனா பரவி வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் தளர்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள … Read more