மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!

Citizens protest against price hike!! Request for free liquor!!

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் … Read more

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!! 

If Stalin goes here it will be a struggle!! Annamalai action!!

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!!  அண்ணாமலை அதிரடி!!  முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அவருக்கு எதிராக அங்கு போராட்டம் நடக்கும். அவருக்கு “கோ பேக்” தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில்  கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எந்தவித அரசியலும் செய்யவில்லை. காரணம் கர்நாடக காவிரி நீரை … Read more

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!

Free house plot should be given!! Protesting people!!

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!! கோவில்பட்டி வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்து நடத்தினார். மேலும் பொதுச் செயலாளரான செல்லப்பா, மாவட்ட செயலாளரான பேச்சிமுத்து … Read more

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!

Electricity Board's severe warning!! They don't get paid anymore!!

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!  தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என மின்வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்சார ஊழியர்கள் நெடுங்காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை ஊழியர்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவே இல்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடுமையான அதிருப்தயில் இருந்து வந்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராட்டம் நடத்த … Read more

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!!

Vibhuti and Kumkum on Mother Teresa Image Covers!! Temple Sivacharyas sacked!!

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி தலமாகும். மிகவும் புகழ் பெற்ற இத்தலத்திற்கு வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி அன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள பாதையில் கிரிவலம் செல்வார்கள். நாளை மே 4 இரவு 11.59 மணிக்கு … Read more

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்! 

பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! மருத்துவமனை முன்பு போராட்டம்!  பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் பிரபல ரவுடியும் ஆன பி.பி.ஜி சங்கர் என்பவரை நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவருடைய உடலானது உடற்கூறு ஆய்வுக்காக கே எம் சி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் தடா பெரியசாமி கேஎம்சி மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக. காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் … Read more

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!

Cleanliness workers engaged in an indefinite struggle! Police on security duty!

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்! கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை  கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை … Read more

எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்!

You can buy as many liters as you want! Milk producers released Abar!

எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்! ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ 42க்கும் , எருமை பாலுக்கு ரூ 51  வழங்க வேண்டும் எனவும் , விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவசமாக காப்பீடு செய்து தர வேண்டும் எனவும், கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும், காலதாமதம் இன்றி பண பட்டுவாடா செய்ய வேண்டும், பால் கூட்டுறவு சங்கங்களின் பணி புரியும் ஊழியர்களை … Read more