பெற்ற குழந்தை என பாராமல் ஒன்ரறை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சைக்கோ தந்தை கைது..!

ஒன்ரறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என வயது வித்யாசமின்றி பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகிறனர். அதிலும் வீட்டில் உள்ளவர்களாலேயே இந்த கொடுமை நடப்பது கொடுமையின் உச்சம். அப்படி ஒரு சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தி ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் கஞ்சா … Read more

காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் … Read more

நிச்சயத்திற்கு முன் காதலனுடன் சென்ற மகள்.. பெற்றோர் செய்த விபரீத செயல்..!

நிச்சயத்திற்கு முதல் நாள் மகள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வேளங்கிபட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி. இவருக்கு 19 வயது மகள் ஒருவர் உள்ளார். அவரது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அவருக்கு பெரியாண்டிகுளத்தை பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் முடிவு செய்த பெற்றோர் … Read more

பெற்ற மகளை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை… இறுதி நொடிகளை வீடியோவாக பதிவு செய்த அவலம்..!

பெற்ற மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சைக்கோ தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கலாமா நகரில் வசித்து வந்த 16 வயது சிறுமி அவரது வீட்டில் கடந்த 6ம் தேதி தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்ப்படனர். முதற்கட்ட விசாரணையில் … Read more

அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட்… ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு!

அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட்… ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு! இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்கள் இல்லை. நீண்ட நாட்களாக ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்நிலையில் இப்போது லைகா தயாரிப்பில் அவர் இயக்க உள்ள … Read more

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் … Read more

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

The son-in-law threatened to kill his mother-in-law! Sensational incident!

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Read more

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more

எளிமையாக நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்! தம்பதிக்கு குவியும் வாழ்த்து!

எளிமையாக நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்! தம்பதிக்கு குவியும் வாழ்த்து!