ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!! அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களின் வார்த்தைகளில் சிக்கி வாயை புண்ணாக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதே போல் தற்பொழுது பாஜக அமைச்சர் ஒருவர் நல்லது சொல்கிறேன் என்று வம்படியாக பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் மீனவர் சமூகத்தினர் சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில பழங்குடியின நலத்துறை … Read more

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார். இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை. இதனையடுத்து … Read more

கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த  சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

My brother received a message on WhatsApp that he was kidnapped!! But the shocking information came out in the investigation of the girl who flew abroad!!

கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த  சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!   தன்னை யாரோ கடத்தி விட்டதாக தனது சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சிறுமி வேறு மாநிலத்துக்கு சென்றதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பஹல்கர் என்ற பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியை செய்து வந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல சிறுமி வேலைக்குச் … Read more

கள்ளகாதலை கண்டித்த தம்பியை துண்டுகளாக்கிய அக்கா.. 8 ஆண்டுகள் கழித்து கைது..!

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், தேவனாங்காவ் கிராமத்தில் வசித்து வருபவர் சித்தப்பா பூசாரி. இவருக்கு பாக்கியஸ்ரீ என்ற மகளும் லிங்கப்பா என்ற மகனும் உள்ளனர்.பாக்கிய ஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த சங்கரப்பா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் அதனை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்து வந்துள்ளனர். இதற்கிடையில், சங்கரப்பாவிற்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் மனைவியிய விட்டு பிரிந்த சங்கரப்பா முன்னாள் காதலி … Read more

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம், பலியான இளம்பெண்… இருவர் கைது..!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

ரீல்ஸ் எடுக்க சென்ற இடத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பிரபலமடைய பொது இடங்களில் ரீல்ஸ் செய்து போடுவதை 2k கிட்ஸ் வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் சாலைகளில் அவர்கள் செய்யும் ரீல்ஸ்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதோடு அவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பல நேரங்களில் காவல்துறையினர் அவர்களை கண்டித்து தண்டனை வழங்கினாலும் அவர்களின் இந்த செயல் தொடர்ந்து கொண்டே வருகிறது. அப்படி ரீல்ஸ் மோகத்தால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை… பழிவெறியில் நடந்த கொடூரம்…!

பழிக்கு பழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பீமா நதி ஒன்று ஓடிகொண்டிருக்கிறது.இந்த நதிகரையின் ஓரமாக கடந்த 18, 91ம் தேதிகளில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி அன்று 3 குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சடலத்தில் இருந்து செல்போஅனி கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 7 ப்ரும் ஒரே குடும்பத்தை … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்!

Government school students came out with a strange plan! A new change in nutrition!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்! பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதனை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்வதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் வழங்கும் சத்துணவில் தினை … Read more

பட்டபகலில் வீட்டில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மும்பையில் நடந்த கொடூரம்..!

பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு நுழைந்தனர். அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை கூர்மையான ஆயுதங்களால் கைகள், கழுத்து, மார்பு பகுதியில் தாக்கி சிகிரெட்டால் சூடு … Read more

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!

New project in ROR document! These apply to all states!

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்! நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் … Read more

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!!

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!! ஆறு மாத குழந்தை டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்குரு நகரில் புனே நாசிக் நெடுஞ்சாலையில், 6 மாத குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி டிராக்டரை முந்த முயன்றனர்.எதிரில் வந்த வாகனத்தால் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் 6 மாத குழந்தை பக்காவாட்டில் வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பெற்றோர்களின் கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவம் … Read more