அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!!

The hero of "Good Night" who will debut in the next film!! Vijay Sethupathi put the spin on Pilliyar!!

அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!! தற்போது திரைத்துறையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்ற ஒரு படம் தான் குட் நைட். இப்படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்கி, மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் குறைந்த நாட்களிலேயே இயக்குனருக்கு நல்ல வசூலை ஈட்டி தந்திருக்கிறது. மேலும், இதில் இடம் பிடித்திருக்கூடிய “நா காலி” என்னும் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இப்படத்தில் ஒரு குறட்டை … Read more

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Driver suicide!! Shocking information about government employees in the background!!

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார். அதனையடுத்து அவருக்கு சொந்தமான இடத்தை யாரோ ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகள் அது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்ததில் இருந்ததாக … Read more

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்! நடிகர் விஜய் சேதுபதி அடுத்து காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் … Read more

இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!!

Instead of living like this, you can die in four years!? The court sentenced both of them to life imprisonment!!

இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா திருக்கோ கர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி காயத்ரி என்கிற காயத்ரி தேவி. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியினை சேர்ந்தவர் கமலக்கண்ணன். காயத்ரி அவ்வப்போது தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி அம்மா வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு … Read more