பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Petition against pen memorial dismissed!! Supreme Court Order!!

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதிக்கு பேனா வடிவம் கொண்ட ஒரு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை … Read more

தொடரும் ஆண்கள் தற்கொலை!! அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! 

Continuing men commit suicide!! The Supreme Court refused permission!!

தொடரும் ஆண்கள் தற்கொலை!! அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!!  நாட்டில் அதிகரித்து வரும் திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பந்தமாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உததரவு பிறப்பிக்குமாறு சுப்ரீம் … Read more

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!

Only they have this right! A case against the general civil law!

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு! இந்தியாவில் மக்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மதம்,வகுப்பு,பாலினம் என எந்த ஒரு வேறுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளை வழங்க அரசமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவு வழிவகுக்கிறது.அதன் மூலமாக திருமணம்,விவாகரத்து தத்தெடுத்தல் பரம்பரை சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான விதிகளை வகுக்க முடியும். இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்பாக ஆராய, உத்தரகண்ட்,குஜராத் மாநில அரசுகள் நிபுணர் குழுக்களை … Read more

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

The case against Google! The Supreme Court fined!

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்! உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்ற இளைஞர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது யூடியூப் சேனல்களில் படிப்பதற்காக தரவுகளை பார்க்கும் பொழுது அதற்கு இடையில் பல்வேறு வகையான விளம்பரங்கள் வருகின்றது.அவை படிக்கும் பொழுது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கின்றது. அதனால் என்னால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய … Read more

திமுகவின் வாக்குறுதி! நீட் தேர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Timuka's promise! NEET exam issue dismissed in the High Court!

திமுகவின் வாக்குறுதி! நீட் தேர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி! தமிழகத்தில் தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.அந்த வைகையில் திமுக மகளிர்களுக்கு கட்டனமிலா பயண சீட்டு ,நீட் தேர்வில்லிருந்து விலக்கு பெறப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.அதனையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து … Read more

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திருப்பூரை சேர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது, அதனால் போக்குவரத்திற்கும் இடையூறு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அதேபோல சிலைகளை நீர் … Read more