இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!! 

இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி!! இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!!  அதிமுக  கட்சிக்கு சொந்தமான கொடி மற்றும் பெயரை இனிமேல் ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான பூசல்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து நடைபெறும் ஒன்று. நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்த பின்னும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் … Read more

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு? ஐ என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். இதன் விநியோக உரிமை ஸ்ரீ விஜயலட்சுமி நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஐ என்ற படத்திற்கு வரி விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை … Read more

ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Hand over the mobile phone of Smt. Action order issued by the High Court!

ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில்  உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அப்போது சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.அந்த பள்ளி மாணவர்களின் டிசி போன்ற ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. அதனை தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடந்தது.பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடல் … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

New facilities for government school girls! Information released by the Supreme Court!

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் ,சமூக நலன் போன்றவைகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்க புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைபடிக்கும் குழந்தைகளுக்கு மத்திய … Read more

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The matter of giving mercy marks in NEET exam! The order issued by the Supreme Court banning!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! இளநிலை மருத்துவ படிப்பிற்கு தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடத்தபடமால் இருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார்.அப்போது … Read more

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது!

Four women, including pregnant women, were raped! Inspector arrested after 10 years!

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.மண்டபம் கிராமத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருக்கோவிலூரில் இருந்து போலீசார் சென்றனர்.அந்த விசாரணையில் பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் அங்கிருந்து நான்கு பெண்களை விசாரணை என்ற பெயரில் வேனில் அழைத்து சென்றனர்.அவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடதக்கது.மேலும் … Read more

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறையாக அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! 

Netaji birthday public holiday announcement? The Supreme Court's answer!

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறை அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! மதுரையை சேர்ந்த கே.கேரமேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த  மனுவில் நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது.இவை வழக்கறிஞரான உங்களுக்கு தெரிந்தும் ஏன் இதுபோன்ற மனுக்களை … Read more

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

The order issued by the Supreme Court! The central government should respond to this case by the 22nd!

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாட்டில் மிரட்டல் ,பரிசுகள் வழங்குதல் ,பணம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளின் மூலமாக கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுகின்றது.அதனை உடனடியாக தடுபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா … Read more

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Country trees instead of oak trees! The order issued by the High Court!

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடை உடன் இருப்பவர்கள் சிலரால் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று மீண்டும் அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை மற்றும் ஊராக வளர்ச்சி துறை சார்ப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் … Read more

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

a-new-twist-in-the-case-of-smt-madras-high-court-order

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் … Read more