இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!.. கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவில்லையா வாழவில்லையா? இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு இருக்க?குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிதா?இப்படி பல கஷ்டம் இருக்கா.. அப்போ இதை செய்து பாருங்க. உங்க ஊரில் உள்ள அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் நல்லதுதான். அரச மரத்திற்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் இன்னும் சிறந்தது.அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் … Read more

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்! ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன பெண் தன் கணவரைக் கத்தியால் குத்தியதால் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை 16 அன்று இரவு, புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் உடை அணிந்து அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைக் காணச் சென்றுள்ளார். கண்காட்சி முடிந்து அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, ​​​​அவரது ஜீன்ஸ் உடை அணிந்தது பற்றி தம்பதியினருக்கு கடுமையான வாக்குவாதம் … Read more

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி! இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னைப் போலவே இருக்கும் பொம்மையை கணவருக்காக பரிசளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக்ஷையர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,  அவரைப் போன்ற தோற்ற ஒற்றுமை கொண்ட ஒரு செக்ஸ் பொம்மையை கணவருக்கு பரிசளித்துள்ளார். சார் கிரே மற்றும் அவரது 28 வயதான கணவர் காலும் அவர்களின் இந்த செயலுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனர். இது சம்மந்தமாக பேசியுள்ள சம்மந்தப்பட்ட … Read more

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

Wife died of pesticide poisoning due to land issue?

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி? மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய வயது 50. இவர் சாதாரண கூலி தொழிலாளி. கண்ணனுக்கு இரு திருமணம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறுகள் தான் இதில் ஒன்று. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இதனால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அமுதவல்லி வயது 35 என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கு சொந்தமான 2000 … Read more

எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் !

To whom does Corona belong in the house of Edappadi Palanisamy? Volunteers fear!

எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் ! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மனைவி ராதா வீட்டிலேயே தன்னைதானே  தனிமைப்படுத்திக் கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி இவரது மனைவியின் பெயர் ராதா. இவர் இதுவரை ஊடகங்களில் படாமல் சற்று விலகியே வருகிறார் . சாதாரண அரசியல் கட்சி தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவரது … Read more

இவங்கதான் முரளியின் மனைவியா? வெளிவந்த அண்சீன் பிக்ஸ்!

இவங்கதான் முரளியின் மனைவியா? வெளிவந்த அண்சீன் பிக்ஸ்!   முரளி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர்.இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த புது வசந்தம்1991 இல் வந்த இதயம் படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. கடல் பூக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை … Read more

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

காதல் மனைவி இறந்து போனதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகேயுள்ள நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜன். 26 வயதான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார். கடந்த 15 ஆம் தேதி பவித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை … Read more

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம்

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம் வீட்டில் இருந்தபோது செல்போனில் சிரித்து பேசிய மனைவியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஜிஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்கிற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். மகள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் … Read more

ஊரடங்கு நேரத்தில் உள்ளே புகுந்து தனிமை! லோடுமேன் வீட்டில் லோக்கல் போலீஸ் செய்த காரியம்! கதவை தட்டியபோது தகராறு.!

ஊரடங்கு நேரத்தில் உள்ளே புகுந்து தனிமை! லோடுமேன் வீட்டில் லோக்கல் போலீஸ் செய்த காரியம்! கதவை தட்டியபோது தகராறு.! ஊரடங்கு நேரத்தில் அடுத்தவர் மனைவியுடன் வீட்டில் தனிமையில் இருந்த எஸ்எஸ்ஐ காவலரை தட்டிக்கேட்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த லோடுமேன் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்; எனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலைபார்த்து … Read more