பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!!

Famous poet's younger son died suddenly!! Political celebrities who condoled!!

பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!! உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் பகுதியில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.அங்குதான் அனுமன் காட் எனும் பகுதி உள்ளது. மகாகவி பாரதியார் அவர்கள் தனது தந்தை இறந்த பின்பு அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நான்கு ஆண்டுகளாக பாரதியார் அவரது மாமா வீட்டில்தான் இருந்தார். அவர் இருந்ததன் நினைவாக அனுமன் காட் முன்பு அவருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில் … Read more

ஈஷா யோகா மையத்தில் இருந்து பெண் மாயமானதில் திடீர் திருப்பம்.. தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!

ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி குமார் இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களுக்கு 12 வயது குழந்தை ஒன்று உள்ளது. சுபஸ்ரீக்கு யோகா பயிற்சி ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோகா மையத்திற்கு சென்று அங்கு யோகா பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி ஈஷா மையத்திற்கு … Read more

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு.. குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலி.. தெலுங்கானாவில் நடந்த சோகம்..!

நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா மற்றும் அவரது மனைவி பத்மபதியா தனியே வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டிற்கு அவர்களது உறவினர்களான சந்தையா (40), மௌனிகா (35) தங்களது குழந்தைகளான ஸ்வீட்டி (4), ஹீம பிந்து (2) ஆகியோருடன் வந்திருந்தனர். இரவு உணவு முடித்த அவர்கள் படுத்து உறங்கியுள்ளனர். இதற்கிடையில், தீடிரென நள்ளிரவில் … Read more

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Plus Two student Smt. death case! The order issued by the Supreme Court!

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை விடுதியில் தங்கியிருந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.அந்த போராட்டம் மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.அப்போது பள்ளி முழுவதும் … Read more

பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா கிராமத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக லாரி ஒன்று வந்தது.தீடிரென கட்டுபாட்டை இழந்த அந்த லாரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மோத சென்றது. அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்ற போது சுமார் 20 பேர் மீது லாரி மோதியது.இதில், பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் லாரி சக்கரத்தில் சிக்கி … Read more

மரணத்தில் முடிந்த லிங்க் டூகேதர் சந்திப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். அவரது விடுதி அருகே சென்னையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் வசித்து வந்தார்.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சூர்யாவின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.சூர்யாவின் தொலைப்பேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். … Read more

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்!

Bharti Kannamma serial actor's wife dies! Condolences of small screen!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்! நடிகர் பரத் கல்யாண் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.இவருடைய தந்தை மறைந்த முன்னணி நடிகர் கல்யாண் குமார் ஆவார்.பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வருகிறார்.மேலும் இவர் சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா ,சிருங்காரம்,பாட்டாளி ஞாபகம்,சுள்ளான் உள்ளிட்ட சில … Read more

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

chennai-people-beware-if-you-do-this-you-will-have-to-pay-rs-15-lakh-as-compensation

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில்  கட்டிடங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை அழைத்து சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய செல்லும் நபர் இறக்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது.இதனால் பலர் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவாத என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். … Read more

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்!

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்! ஹாரிபாட்டர் படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த ஹாலிவுட் நடிகர் ராபி கோல்ட்ரேன் மரணமடைந்துள்ளார். ராபி கோல்ட்ரேன், ஹாரி பாட்டர் திரைப்பட வரிசையில் நடித்து தனது பிரபலமானவர். உலகம் முழுவதும் பெயர் பெற்ற மூத்த நகைச்சுவை மற்றும் நடிகர், வெள்ளிக்கிழமை (நேற்று) காலமானார். அவருக்கு வயது 72. “ஒரு அற்புதமான நடிகராகவும், அவர் தடயவியல் அறிவார்ந்த மற்றும் புத்திசாலித்தனமான புத்திசாலியாகவும் இருந்தார், மேலும் 40 … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?

Continued Online Rummy Game Suicides ..Engineering Student Tragedy !! Will Govt Face This?

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா? இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக … Read more