இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி திடீரென்று உடல் எடை குறைப்பது அதேபோல் உடல் எடை அதிகரிப்பது … Read more

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் "மூக்குத்தி அவரை" பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!! மூக்குத்தி அவரை ஒரு கொடி காய்கறி ஆகும்.இது காம்பு கத்தரி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.பச்சை மூக்குத்தி அவரை,சிவப்பு மூக்குத்தி அவரை.கிராமங்களில் தானாக முளைத்து காய்த்து கிடைக்கும்.இது நம் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று தான்.காலப்போக்கில் இதனை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து விட்டதால் இந்த மூக்குத்தி அவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆனால் தற்பொழுது மீண்டும் இதன் மகத்துவம் தெரிந்து மக்கள் இதை வளர்த்து … Read more

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!?

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!?

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!? பாகற்காயை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் பாகற்காய் மூலமாக கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாகற்காய் என்பது காய்கறியாக பயன்படுத்துவது பொலிவை இதை மருந்தாக பயன்படுத்தலாம். பெரும்பாலும் பாகற்காயை எல்லாரும் சர்க்கரை நாய்க்கு மருந்தாக பயன்படுத்துவார்கள். ஆனால் பாகற்காய் எடுத்துக் கொண்டால் மற்ற நோய்களும் குணமாகும். பாகற்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் … Read more

உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு வலு சேர்க்கும் "உளுந்து குழம்பு" - சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கருப்பு உளுந்தில் உணவு செய்து உண்டு வந்தோம் என்றால் மூட்டு வலி,இடுப்பு வலி,பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை,எலும்பு சம்மந்தமான பாதிப்புகள் நீங்கி உடல் மிகவும் வலிமையாக காணப்படும்.இந்த உளுந்து பருப்பில் அதிகளவு ஊட்டச் … Read more

அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ” பாதிப்புக்கான அறிகுறி மற்றும் சரி செய்வதற்கான முறையான வழிகள்!!

அச்சுறுத்தும் "மெட்ராஸ் ஐ" பாதிப்புக்கான அறிகுறி மற்றும் சரி செய்வதற்கான முறையான வழிகள்!!

அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ” பாதிப்புக்கான அறிகுறி மற்றும் சரி செய்வதற்கான முறையான வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் ஒன்று ‘மெட்ராஸ் ஐ’.இவை ‘அடினோ’ என்று சொல்லப்படும் ஒரு வகை வைரஸால் உருவாகிறது.இந்த மெட்ராஸ் ஐ ஒரு வகை கண் நோய் ஆகும்.இதை ‘பிங்க் ஐ’ என்று கூறுவார்கள்.இந்த கண் நோய் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்க கூடியவை. நம்மில் பெரும்பாலானோர் நினைத்து கொண்டிருக்கிறோம் மெட்ராஸ் ஐ பாதித்த ஒருவரை பார்த்தாலே நமக்கு அந்த … Read more

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!? நாம் குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எலுமிச்சையில் பல நன்மைகள் உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்துக்கள் இதில் அதிகளவில் இருக்கின்றது. சாதாரணமாக எலுமிச்சை சாறு குடிக்கும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது … Read more

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!! நாம் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எதை சாப்பிட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அதை பின்பற்றி என்றுமே இளமையாக இருக்காலம். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இளமையாகத்தான் இருப்பார்கள். 50 வயது 60 வயது ஆனாலும் நாம் சிறு வயதில் பார்த்த தோற்றத்துடனே சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் … Read more

ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

ஒரே வாரத்தில் "பாத வெடிப்பு" நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! பாத வெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளான பாத்திரம் கழுவுவது,துணி துவைப்பது உள்ளிட்டவற்றால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது.இதனால் பாத வெடிப்புகள் ஏற்பட்டு அவை எரிச்சலை உண்டாக்குகிறது.சிலருக்கு குளிர் காலங்களில் அதிகளவு பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படும். இந்த பாத வெடிப்பு நமக்கு வலியை தருவதோடு பாதத்தின் அழகையும் … Read more

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என்று வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு மூட்டு வலி.இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.இந்த மூட்டு வலி வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய் என்று சொல்லப்படுகிறது.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க … Read more

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!! மனித உடல் ஆரோக்கியமாகவும்,சீராகவும் இயங்க தண்ணீர் மிகவும் அவசியம்.ஒருவர் உணவு இல்லாமல் கூட நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும்.ஆனால் தண்ணீர் இல்லாமல் 1 நாளை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும்.இதை தான் “நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் அன்றே கூறியிருக்கிறார். நம் முன்னோர்கள் தினமும் 5 லிட்டர் தண்ணீரை பருக வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.காரணம் தேவையான அளவு தண்ணீர் உடலில் இருந்தால் … Read more