1 மணி நேரத்தில் சளி காய்ச்சல் குணமாக இதை செய்து குடிங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

1 மணி நேரத்தில் சளி காய்ச்சல் குணமாக இதை செய்து குடிங்கள்!! 100% பலன் கொடுக்கும்!! கண்டத்திப்பிலி ஒரு அற்புத மூலிகை ஆகும்.இவை எடை இழப்புக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.இவை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சு கழிவுகளை அகற்றும் பண்பை கொண்டிருக்கிறது.அதுமட்டும் இன்றி பசியை மேம்படுத்துதல்,செரிமான அமைப்பை பாதுகாக்கத்தால்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த கண்டத்திப்பிலி சிறந்த தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கண்டதிப்பிலி இலை – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) *புளி – … Read more

டெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

டெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.இந்த காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஏற்படுகிறது.தண்ணீர் அதிகம் தேங்கி கிடக்கும் பகுதிகளில் இவை விரைவில் உற்பத்தியாகி விடுகிறது.தற்பொழுது தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.பப்பாளி இலை,வேப்பிலை போன்றவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கக்கூடியது.இதை பயன்படுவதால் சளி,விஷக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து … Read more

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!! இந்த பதிவில் மஞ்சள் காமாலை நோய்க்கான ஒரு தீர்வை தெரிந்து கொள்ளலாம். கூற்றுப்படி , மஞ்சள் காமாலை என்பது தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும், இது உடல் பிலிரூபினை தேவையான அளவு செயல்படுத்தாதபோது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை பொதுவாக ஒரு அடிப்படைக் கோளாறு காரணமாக ஏற்படுகிறது, இது அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது அல்லது கல்லீரலை அகற்றுவதைத் தடுக்கிறது. … Read more

இதை செய்து பாருங்கள் பொடுகு தொல்லை இனி இல்லை!!

இதை செய்து பாருங்கள் பொடுகு தொல்லை இனி இல்லை!! சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் தலையில் இருக்கக்கூடிய பொடுகு. இந்த பொடுகினால் முடி உதிர்வு, தலை வழுக்கை அடைதல் தோல் வியாதிகள் முகத்தில் பருக்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பொடுகு பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. வறண்ட சருமம், முறையற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவற்றால் இந்த பொடுகு … Read more

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!!

Adengappa.. are there so many advantages in this!! Eat and see for yourself!!

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!! பொதுவாக நாம் சமைக்கக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் பூண்டை கண்டிப்பாக சேர்த்தோம் அதில் பலவிதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பூண்டில் ஆன்டிவைக் சக்தி அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் உள்ள வைரஸ் பாக்டீரியாவை நீக்கி சளி இருமல் காய்ச்சல் தொல்லையிலிருந்து விடுபட வழி வகுக்கும். எனவே இந்த பூண்டை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம். நான் … Read more

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!!

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் போது ஓடும் போது படிக்கட்டுகள் ஏறும் போது என்று எல்லா இடங்களிலும் முழங்கால் வலி வருகிறது. இந்த முழங்கால் வலி கால்களில் பலம் இல்லாததன் காரணமாக ஏற்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக இந்த முழங்கால் வலி உண்டாகிறது. நமது பாரத தேசத்தில் மூட்டு வலி அறுவை சிகிச்சையானது ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 … Read more

அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!!

அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!! மருத்துவ தாவரங்களில் ஒன்றான நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான கேன்சரை குணப்படுத்தக்கூடிய சக்தி நித்தியகல்யாணிக்கு உள்ளது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் உடம்பில் இருக்கக்கூடிய மருக்கள் தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி பிரச்சனையை தீர்க்கும் சக்தி இந்த தாவரத்திற்கு உள்ளது. இதை டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். முதலில் நித்திய கல்யாணியின் இலையையும் … Read more

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்! மிளகு சீரகம் கருப்பு உளுந்து 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனையடுத்து நான்கு பிஞ்சு வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு. அதனை குறுக்கே வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயின் நடுவில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க … Read more

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!.. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர். பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் … Read more

தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!  

  தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!   இந்த கோடை காலத்தில் ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும்.இடுப்பில் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும்.   தற்போது மழைக்காலம் … Read more