மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!!

God's final orders to students!! Schools start now!!

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!! தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை மே மாதம் முடிந்த நிலையில், வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகளின் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது ஜூன் ஒன்றாம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் அனைத்தும் சில நாட்கள் தாமதமாக்கப்பட்டு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 12 ஆம் தேதியும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 14 ஆம் தேதியும் திறக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் … Read more

நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை!! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Scholarship for current academic year students!! Eligible candidates can apply!!

நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை!! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!! ஆண்டுதோறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கப்பட இருக்கின்றது.இதற்காக அறக்கட்டளை சார்பாக அறங்காவலர் அவர்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டதில் நடப்பு கல்விஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெருவதற்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் … Read more

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!

Sudden delay in engineering consultation!! News for students!!

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!

Important message for class 10th students!! Question paper change? Information published by the Department of School Education!!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின்  பாடத்திட்டங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அப்போது வினாத்தாள்களும் மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளில் பல சிக்கல்கள் இருந்துள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிக கடினமாக இருந்து … Read more

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Announcement for students!! Apply now!!

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவிகிதம் ஆகவும், சிறுவர்கள் 91.45 சதவிகிதம் ஆகவும் பதிவாகி உள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து … Read more

10 மற்றும்  பிளஸ் 1 &  2 மாணவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம் !! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

For 10th and Plus 1 & 2 students it is now compulsory !! Action order issued by the School Education Department!!

10 மற்றும் பிளஸ் 1 &  2 மாணவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம் !! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1& 2 மாணவர்களுக்கு பள்ளிகல்வித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் இந்த ஆண்டு 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் பல்வேறு சிரமங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. முதலில் 6முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று … Read more

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்!! ஜூன் 30 கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

District Level Skill Competitions!! Don't miss the last date of June 30!!

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்!! ஜூன் 30 கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!! மாணவ மாணவியருக்கான திறன் போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார். இது தொடர்பாக இவர் பேசி இருப்பது, உலக அளவில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் வரும் 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள Lyon நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு தொடக்க கட்டமாக மாவட்ட அளவிலான திறன் … Read more

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!! ஜூலை 2 கலந்தாய்வு!!

Rank List for Engineering Students Released Today!! July 2 consultation!!

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!! ஜூலை 2 கலந்தாய்வு!! இந்த ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நிறைவுப்பெற்று, இதற்கான முடிவுகள் மே எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 1.54 லட்சம் இளநிலை படிப்பிற்கான இடங்கள் உள்ளது. இதில் … Read more

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!

New Breakfast Plan Food List!! Tamil Nadu Government Notification!!

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 33.56 கோடி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி முதலியவை வழங்கப்பட்டு … Read more

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!!

First year students get ready!! Announcement of Higher Education Department!!

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 % ஆகவும், இதில் பெண்கள் 96.38% மற்றும் சிறுவர்கள் 91.45%  ஆகவும் பதிவாகி உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து வருகின்றனர். சிலர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். … Read more