இந்த மாவட்டத்தில் இவர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு! வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

Toll increase in this district! Shocking information for motorists!

இந்த மாவட்டத்தில் இவர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு! வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் என்பது முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.கொடைக்கானலுக்கு மக்கள் அதிகளவு வருகை தருவார்கள்.மேலும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூல் செயப்படுகிறது.இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பேருந்திற்கு ரூ 250, பேருந்து ரூ 150, கனரக … Read more

வரும் 6 ஆம் தேதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

on-the-6th-it-is-a-holiday-for-schools-and-colleges-the-order-issued-by-the-district-collector

வரும் 6 ஆம் தேதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! படிப்பதற்கு தானே அனுப்பினோம் என கொந்தளிக்கும் பெற்றோர்!

Government school students cleaned the toilet! Parents are upset that they sent him to study!

கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! படிப்பதற்கு தானே அனுப்பினோம் என கொந்தளிக்கும் பெற்றோர்! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.இந்நிலையில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் … Read more

இன்று இங்கு இறைச்சி கடைகள் செயல்படாது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Meat shops will not operate here today! The order issued by the District Collector!

இன்று இங்கு இறைச்சி கடைகள் செயல்படாது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா காலை நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோழி,ஆடு,மீன் மற்றும் மாடுகளை வதம் செய்வதும் அதனை இறைச்சியாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்கவோ அல்லது அதனை வதைசெய்யவோ அனுமதி கிடையாது.பழனி நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ஆடு ,கோழி,மீன் மற்றும் … Read more

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் வெளியீடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! 

Jallikattu Time Released in Alanganallur and Palamedu Areas! The order issued by the District Collector!

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் வெளியீடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை,அலங்காநல்லூர்,அவனியாபுரம்,பாலமேடு போன்ற இடங்களில் நடைபெறுவது வழக்கம் தான்.அவ்வாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் காளைகளுக்கு முறையாக சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.மேலும் காளைகளுக்கு மூன்றரை வயது நிரம்பி இருக்க வேண்டும்.போட்டிக்கு முன்பாக கால்நடை … Read more

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Jallikattu date change! The order issued by the District Collector!

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கும் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு … Read more

என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு!

Didn't give way to my car? An order issued by the District Collector in anger!

என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு! தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் யாக்கையா.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.மேலும் இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகின்றார் .அதனை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டி சென்றுளார்.அப்போது இவருடைய மாடுகள் சாலையை கடந்துள்ளது  அந்த வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.அப்போது சாலையில் மாடுகள் சென்று கொன்றுந்ததால் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுனர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். ஆனால் விவசாயி வழிவிடவில்லை … Read more

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!       

Rs.1000 as Pongal gift.. Flying order to District Collectors!! Action taken by the Tamil Nadu government!

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! பொங்கல் பெரிசு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்கு வருடம் தோறும் அரசு சார்பில் இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படும். ஆனால் திமுக ஆட்சி வந்ததை அடுத்து கடந்த முறை பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்க பணம் ஏதும் வழங்கப்படவில்லை. … Read more

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

Jallikattu competition on 17th January! What was the decision taken in the consultation meeting?

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பண்டிகையும் முறையாக கொண்டாடப்படாமல் இருந்தது.அந்த வகையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை மக்கள் அதிக ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் கொண்டாடினார்கள். அதனை தொடர்ந்து இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துவர்கள் … Read more

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the district collector of non-stop rain! Only school holidays here!

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.மேலும் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல … Read more